Nov 5, 2020, 11:34 AM IST
சாத்தான்குளத்தில் ஏராளமான இடங்களில் இடங்களில் தமிழக அரசியல் கட்சிகளுக்கு எச்சரிக்கை என்ற தலைப்பில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது . அதில் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்றத் தொகுதிக்குப் பணக்கார மற்றும் வெளியூர் வேட்பாளர்கள் வேண்டாம். எங்களோடு குடியிருக்கும் உள்ளூர் வேட்பாளர்களே வேண்டும். Read More
Oct 11, 2020, 18:50 PM IST
தேசிய பஞ்சாயத்து ராஜ் தினமான ஏபர்ல 24 ம் தேதி, ஸ்வமித்வா என்ற திட்டத்தை பாரத பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் தொடங்கிவைத்தார். Read More
Oct 2, 2020, 12:34 PM IST
கிராமசபைக் கூட்டம், வேளாண்சட்டங்கள், எடப்பாடிக்கு ஸ்டாலின் கேள்வி Read More
Sep 30, 2020, 17:53 PM IST
தமிழ்நாடு முழுக்க ஆயிரத்து 500 கிராமங்களில் காணொளி முறையில் கிராம சபைக் கூட்டங்களில் கலந்து கொண்டு பேச உரையாற்ற கமல்ஹாசன் முடிவு செய்துள்ளார். மக்கள் நீதி மய்யம் கட்சியைத் தொடங்கியதில் இருந்து கமல்ஹாசன் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கிராமசபைக் கூட்டங்களில் பங்கேற்று வந்தார். Read More
Sep 15, 2020, 21:21 PM IST
நாட்டின் பெரும்பாலான ஊரகப் பகுதிகள் தனித்தனி குடியிருப்புப் பகுதிகளாக இல்லாமல் ஒன்றோடு ஒன்று நெருங்கி அமைந்திருக்கும் கூட்டுப் பகுதிகளாக உள்ளன. வளர்ச்சியடைவதற்கான ஆற்றலை இவை கொண்டிருக்கின்றன. பொருளாதார ஊக்கம் இருக்கிறது. போட்டிப்போடும் வாய்ப்புகளையும் பெற்றுள்ளன Read More
Sep 13, 2020, 19:02 PM IST
ஒரே நாளில் மூன்று உயிர்களை எடுக்க ஒரு அரசின் கொள்கை சார்ந்த முடிவால் முடியுமெனில், Read More
Aug 26, 2020, 10:42 AM IST
பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ஜெயபிரகாஷ் நாராயணன் அவர்களின் பிறந்த தினமான அக்டோபர் 11 ல் கடந்த 2014 ம் ஆண்டு முன்மாதிரி கிராம வளர்ச்சி திட்டம் Sanad Adarsh Gram Yojana சுருக்கமாக SAGY எனும் திட்டத்தை நடைமுறை படுத்தினார். Read More
Aug 21, 2020, 13:43 PM IST
Easy ways to strengthen your immune system naturally Read More
Jul 15, 2020, 13:03 PM IST
கொரோனா நோய் கிராமப்புறங்களிலும் படுவேகமாகப் பரவி - சென்னையிலும் தொடருவது குறித்தும், இதைத் தடுத்து, நோயால் பாதிக்கப்பட்டோருக்கு முறையான சிகிச்சை அளிப்பது தொடர்பாகவும் மருத்துவ வல்லுநர்களுடன் நடத்திய காணொலிக் காட்சி கலந்துரையாடலின் Read More
Jul 11, 2020, 13:54 PM IST
கொரோனா நோயின் தாக்கம் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் தான் அதிகம் இருந்தது என்ற நிலை கொஞ்சம் கொஞ்சமாகக் கடந்த 10 நாட்களில் மாறி இருப்பது, பரவலான ஆய்வுகள் ஆரம்பித்ததும் உண்மை நிலை வெளிவருவதை உணர்த்துகிறது. Read More