Nov 15, 2020, 21:21 PM IST
போதுமான நிதி வசதி இல்லாமல் வெளியூர் மற்றும் வெளிமாநில போட்டிகளில் கலந்துகொள்ள முடியாத சூழ்நிலையில் இருக்கின்றனர். Read More
Oct 24, 2020, 13:18 PM IST
உத்திரப்பிரதேச மாநிலத்தில் பலாத்கார முயற்சியை தடுத்த மாணவி நள்ளிரவில் தூங்கிக்கொண்டிருந்த போது 3 பேர் கொண்ட கும்பலால் வீடுபுகுந்து சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. Read More
Oct 2, 2020, 11:44 AM IST
சிறுமிகள், இளம் பெண்களை பலாத்காரம் செய்பவர்களை நடுரோட்டில் தூக்கில் போட வேண்டும் என்றும், அதை டிவியில் Read More
Sep 29, 2020, 10:47 AM IST
உத்தரப்பிரதேச மாநிலத்தில் கூட்டுப் பலாத்காரம் செய்து நாக்கு அறுக்கப்பட்ட 19 வயது இளம்பெண் டெல்லி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். உத்தரப்பிரதேச மாநிலத்தில் சிறுமிகள் முதல் மூதாட்டிகள் வரை கொடூரமான முறையில் பலாத்காரம் செய்யப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. Read More
Sep 23, 2020, 16:42 PM IST
உத்தரப்பிரதேசத்தில் 5 வயது சிறுமியைப் பள்ளிக்கு வரவழைத்து பலாத்காரம் செய்த கொடுமை நடந்துள்ளது. இது தொடர்பாக அப்பள்ளியின் ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.உத்தரப்பிரதேச மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் பலாத்கார சம்பவங்கள் சமீபகாலமாக அதிகரித்து வருகின்றன. Read More
Sep 10, 2020, 19:33 PM IST
திருவனந்தபுரம் அருகே கோவிலுக்கு சாமி கும்பிட சென்ற சிறுமியைப் பலாத்காரம் செய்ய முயன்ற பூசாரி கைது செய்யப்பட்டார்.சிறுமிகள் முதல் மூதாட்டி வரை பெண்களுக்கு எந்த இடத்திலும் பாதுகாப்பு இல்லை என்ற நிலை ஏற்பட்டுவிட்டது. கேரளாவில் கடந்த சில தினங்களுக்கு முன் நடந்த இரண்டு பலாத்கார சம்பவங்கள் இதைத் தான் காட்டுகிறது. Read More
Sep 8, 2020, 18:11 PM IST
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் வீடியோ கேமில் தோற்றதால் ஆத்திரமடைந்து 9 வயது சிறுமியை 11 வயது சிறுவன் அடித்துக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. Read More
Sep 4, 2020, 11:59 AM IST
உத்திரப்பிரதேச மாநிலத்தில் சிறுமிகள் பலாத்காரம் செய்து கொடூரமான முறையில் கொல்லப்படும் சம்பவம் அதிகரித்து வருகிறது. கடந்த இரு வாரங்களுக்கு முன் இங்குள்ள லகிம்பூர் கேரி மாவட்டத்தில் 13 வயது சிறுமியை பலாத்காரம் செய்து ஒரு கும்பல் கழுத்தை நெரித்து கொலை செய்தது. Read More
Apr 30, 2019, 12:14 PM IST
சமீபகாலமாக தமிழகத்தில் சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருகிறது. இதனால் சிறுமிகளுக்கு தமிழகம் பாதுகாப்பான மாநிலமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அதனை தற்போது வெளியாகியுள்ள புள்ளிவிவரங்களும் உறுதி செய்கின்றன Read More
Apr 24, 2019, 11:09 AM IST
சென்னை தாம்பரம் பகுதியில் குடியிருப்புக்குள் புகுந்த 6 அடி நீள முதலையை இளைஞர்கள் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர் Read More