Oct 1, 2020, 18:18 PM IST
ராகவா லாரன்ஸ் இயக்கி மற்றும் நடிக்கின்ற திரைப்படத்தில் உண்மையை எதார்த்தமாக கூறியிருப்பார். Read More
Sep 27, 2020, 13:18 PM IST
நெல்லை மாவட்டம் நரசிங்கநல்லூர் தீன் நகரில் திருநங்கையர்கள் வாழ்வு முன்னேற்றத்திற்காக ஊரக வளர்ச்சி திட்ட முகமை திட்டத்தின் Read More
Sep 17, 2020, 10:00 AM IST
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு குழுமம் இரண்டாம் நிலை காவலர் பதவிகளுக்கான பொதுத் தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. Read More
Sep 9, 2020, 09:30 AM IST
கோவையில் திருநங்கைகள் இணைந்து ஒரு ஓட்டலைத் தொடங்கியுள்ளனர். இதற்கு மக்களிடம் அமோக வரவேற்பு கிட்டியுள்ளது. சமூக சீர்திருத்தங்கள், அனைவரும் சமம் என்ற சமூக தத்துவங்களில் நாட்டிலேயே முன்னோடியாக உள்ள மாநிலம் தமிழ்நாடு. Read More
Sep 7, 2020, 13:19 PM IST
தமிழில் வெளியான முனி: காஞ்சனா படத்தை ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்திருந்தார். இதில் திருநங்கை வேடத்தில் சரத்குமார் நடித்தார். இப்படம் வெளியாகி வெற்றி பெற்றது. தற்போது இந்தியில் இப்படம் லக்ஷ்மி பாம் என்ற பெயரில் உருவாகி உள்ளது. Read More
Sep 2, 2020, 11:30 AM IST
ஆண், பெண் இருபாலரைத் தவிர மூன்றாம் பாலினமான திருநங்கை, திருநம்பி, கோத்தி உள்ளிட்டோரை மாற்றுப்பாலினத்தோர் என அரசு வகைப்படுத்தியுள்ளது. இவர்களுக்கென மாநில சமூக நலத்துறை சார்பில் தமிழ்நாடு திருநங்கைகள் நல வாரியம் செயல்பட்டு வருகிறது. Read More
Aug 28, 2020, 11:29 AM IST
நடிகர் சூரிக்கு நேற்று 43வது பிறந்த நாள் . இதையொட்டி அவரது ரசிகர்கள் ஹீரோக்கள் பாணியில் மரம் நட்டு, ரத்ததானம் அளித்து, கொரோனா ஊரடங்கு உதவிகள் வழங்கி சூரி பிறந்த நாளை கொண்டாடினார்கள். சூரிக்கு டைரக்டர் பாண்டிராஜ், நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் ஏராளமானவர்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். Read More
Jun 30, 2020, 09:59 AM IST
தமிழில் ராகவா லாரன்ஸ் இயக்கிய காஞ்சனா படம் இந்தியில் லட்சுமி பாம் என்ற பெயரில் உருவாகி இருக்கிறது. தமிழில் சரத்குமார் நடித்த திருநங்கை வேடத்தை இந்தியில் அக்ஷய் குமார் ஏற்று நடித்திருக்கிறார். ராகவா லாரன்ஸ் இயக்கி உள்ளார். Read More
Jun 9, 2020, 10:42 AM IST
சமீபத்தில்வேலம்மாள் நெக்ஸஸ் கல்விக் குழுமம் மற்றும் மாற்றம் பவுண்டேஷன் மூலம் இணைந்து சினிமாத்துறை நண்பர்களுக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கும், திருநங்கையர்களுக்கும் வழங்கிய கொரோனா உதவி நிகழ்ச்சியில் பங்கேற்று உதவிகள் வழங்கினார். Read More
May 13, 2020, 11:13 AM IST
நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால், பொதுமக்கள் வீடுகளில் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மதுரை ஆனையூர் பகுதியில் இலங்கை அகதிகள் முகாமில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். Read More