Oct 13, 2020, 15:57 PM IST
தேமுக பொதுச் செயலாளார் வீடு சென்னை விருகம்பாக்கத்தில் உள்ளது. அவரது வீட்டுக்கு வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம நபர் ஒருவர் போனில் சொல்லிவிட்டு இணைப்பைத் துண்டித்து விட்டார். Read More
Oct 8, 2020, 20:30 PM IST
விமானத்தை கடத்தி சென்ற டி.பி.கூப்பர் என்பவர் மர்மமான முறையில் தப்பி ஓட்டம். கடந்த ஆண்டு 2018, நவம்பர் 20 ஆம் தேதி அமெரிக்காவை சேர்ந்த டி.பி.கூப்பர் என்பவர் விமானத்தை கடத்தி சென்று அமெரிக்க அரசாங்கத்திடம் பணம் கேட்டு மிரட்டல் விடுத்துள்ளார். Read More
Oct 5, 2020, 12:36 PM IST
கடந்த மாதம் திருவனந்தபுரம் அருகே 2 சிபிஎம் தொண்டர்கள் சரமாரி வெட்டிக் கொல்லப்பட்ட பரபரப்பு அடங்குவதற்குள் இன்று திருச்சூரில் மேலும் ஒரு சிபிஎம் நிர்வாகி கொல்லப்பட்டது அடுத்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. Read More
Sep 27, 2020, 13:55 PM IST
நாங்குநேரி அருகே வீடு புகுந்து மர்ம கும்பல் ஒன்று நாட்டு வெடிகுண்டுகளை வீசி தாய் -மகளை கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Sep 18, 2020, 10:51 AM IST
கடந்த ஆண்டு பிப்ரவரி 14-ம் தேதி புல்வாமா பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். மனித வெடிகுண்டாக மாறி ராணுவ வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது மோதி தாக்குதல் நடத்திய அடில் அகமது தார் என்பவர் இந்த கோரச் சம்பவம் நடைபெறக் காரணமாக இருந்தார். Read More
Sep 2, 2020, 13:51 PM IST
திருவனந்தபுரம் அருகே உள்ள வெஞ்சாரமூடு பகுதியைச் சேர்ந்த மிதிலாஜ் (32), ஹக் முகம்மது (28 ) ஆகிய 2 டிஒய்எப்ஐ நிர்வாகிகள் கடந்த 3 தினங்களுக்கு முன் இரவில் சரமாரியாக வெட்டிக் கொல்லப் பட்டது கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. Read More
Aug 27, 2020, 10:11 AM IST
Aug 26, 2020, 20:21 PM IST
மொத்தம் 13,800 பக்கங்கள் குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ளன Read More
Aug 21, 2020, 10:02 AM IST
சென்னையில் ரவுடி சங்கரை போலீசார், என்கவுன்டரில் சுட்டுக் கொன்றனர். சென்னை அயனாவரம் பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி சங்கர், பல குற்ற வழக்குகளில் தேடப்பட்டு வந்தார். இவர் மீது அயனாவரம் கடை வியாபாரியை அரிவாளால் வெட்டிய வழக்கு உள்பட 4 கொலை முயற்சி வழக்குகளும், 4 கொலை வழக்குகளும் உள்ளன. Read More
Aug 20, 2020, 20:23 PM IST
இது தவிர ஏராளமான வெட்டு, குத்து உள்படக் கொலை முயற்சி வழக்குகளும் உள்ளன. ஒரு கொலை வழக்கு தொடர்பாக இவரைப் பிடிக்கச் சென்ற தனிப்படை போலீசார் மீது துரைமுத்து நாட்டு வெடிகுண்டுகளை வீசினார். Read More