Jul 31, 2019, 09:35 AM IST
காபி டே நிறுவனங்களின் உரிமையாளரும் கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகனுமான சித்தார்த்தா, ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது உறுதியாகியுள்ளது. 36 மணி நேர தீவிர தேடுதல் வேட்டைக்குப் பின் மங்களூரு நேத்ராவதி ஆற்றில் அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டது. Read More
Jul 30, 2019, 11:34 AM IST
மங்களூருவில் திடீரென மாயமான எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகன் சித்தார்த்தா எழுதி வைத்துள்ள உருக்கமான கடிதம் சிக்கியிருக்கிறது. கடன் தொல்லைகளை சமாளிக்க முடியவில்லை என்று குறிப்பிட்டுள்ள அவர், வருமான வரித் துறை அதிகாரி கொடுமைப்படுத்தியதையும் எழுதியிருக்கிறார். Read More
Jul 30, 2019, 09:55 AM IST
கபே காபிடே நிறுவனத்தை தொடங்கி நடத்தி வரும் தொழிலதிபர் வி.ஜி.சித்தார்த்தா, மங்களூருவில் இன்று காலை மாயமானார். அவர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகன் ஆவார். இதையடுத்து, முதலமைச்சர் எடியூரப்பா நேரில் சென்று கிருஷ்ணாவிடம் விசாரித்தார். Read More
Jun 10, 2019, 20:16 PM IST
'ஃபில்டர் காபி', 'கும்பகோணம் டிகிரி காபி' என்று வகைவகையான பெயர்களை காஃபிக்கு வைத்து மகிழ்வதோடு, அதை விரும்பியும் குடிக்கிறோம். பலருக்கு காஃபி இல்லாமல் நாளே விடியாது. பாலை எப்படி காய்ச்சி, எந்த வகை காஃபிதூளை கலந்து காஃபி போடுவது ருசி என்று விவாதங்கள் நடந்து கொண்டிருப்பதையும் கேட்க முடியும். Read More
Jun 10, 2019, 20:03 PM IST
காலையில் எழுதல் என்ற யோசனை வந்தாலே, 'காலைல ஆறு மணிக்கு அலாரம் வை' 'எதுக்கு?' 'திரும்பவும் ஆறு அஞ்சுக்கு தூங்கணும்' என்ற சினிமா காமெடிதான் பலருக்கு நினைவுக்கு வரும். Read More
May 15, 2019, 22:00 PM IST
உடலுக்கு நன்மைத் தரும் சுக்கு மல்லி காபி எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம்.. Read More
Feb 24, 2019, 20:52 PM IST
வெயிலுக்கு இதமா சில்லுனு குடிக்கும் கோல்டு காபி வீட்டுலயே எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம்.. Read More
Feb 23, 2019, 00:00 AM IST
சாதாரண காபியைவிட ஃபில்டர் காபியின் நறுமணமும், சுவையும் அடடே பேஷ் பேஷ் ரொம்ப நல்லா இருக்கு என்று சொல்ல வைக்கும்.. சரி, இப்போ ஃபில்ர் காபி எப்படி செய்றதுன்னு பார்க்கலாமா.. Read More
Aug 3, 2019, 11:16 AM IST
அக்காலத்தில் எல்லாம் சளி இருமல் வந்தால் மருத்துவமனைக்கு செல்லாமல் nbspகை வைத்தியமான சுக்கு மல்லி காபி போட்டு குடிப்பார்கள் Read More
Aug 1, 2019, 18:10 PM IST
உடலில் நோய் எதிர்ப்பு குறைதல், புகை மற்றும் காற்று மாசடைந்த இடங்களில் நீண்ட நேரம் இருத்தல், அல்லது வேலை செய்தல், மழை மற்றும் பனிக்காலங்களில், தலைக்கு எந்த பாதுகாப்பும் செய்து கொள்ளாமல் இரு சக்கர வாகனங்களில் அதிக நேரம் பயணம் செய்தல், குளித்துவிட்டு சரியாக துவட்டாமல் இருத்தல் ஆகிய காரணங்களால் தலைவலி ஏற்படுகின்றது. Read More