Feb 6, 2021, 19:14 PM IST
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அறிமுகமான ஆப்போ ஏ15எஸ் ஸ்மார்ட்போனின் இன்னொரு வடிவம் தற்போது விற்பனைக்கு வந்துள்ளது. அப்போதைய சேமிப்பளவான 64 ஜிபி தற்போது 128 ஜிபியாக அதிகரிக்கப்பட்டுள்ளது Read More
Jan 28, 2021, 18:24 PM IST
நாளை காலை 11 மணிக்கு குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்கவுள்ளது Read More
Jan 23, 2021, 18:27 PM IST
ஆப்போ நிறுவனம் இந்தியாவில் அதன் முதல் 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. ஸோமி மி10டி, ஒன்பிளஸ் 8 மற்றும் சாம்சங் கேலக்ஸி எஸ்20 எஃப்இ போன்ற சாதனங்களுக்குப் போட்டியாக ஆப்போ ரெனோ 5 ப்ரோ 5 ஜி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. Read More
Jan 18, 2021, 21:15 PM IST
கடந்த ஜூன் மாதம் ஆப்போ ஏ12 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. டூயல் ரியர் காமி மற்றும் வாட்டர்டிராப்ஸ்டைல் டிஸ்ப்ளே நாட்ச் உடன் இது விற்பனைக்கு வந்தது. Read More
Dec 7, 2020, 20:59 PM IST
எஃப் வரிசை ஸ்மார்ட்போன்களில் ஆப்போ எஃப்17 ப்ரோவின் விலை குறைக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் மாதம் அறிமுகமான இந்த போன் குவாட்காமிரா கொண்டது. Read More
Nov 22, 2020, 18:34 PM IST
மத்திய அரசின் அணுசக்தி துறையின் கீழ் இயங்கும் யுரேனியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் பயிற்றுநர் சட்டத்தின் படி பல்வேறு வகையான பணியிடங்களுக்கான பயிற்றுநர் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Read More
Nov 22, 2020, 12:00 PM IST
மத்திய அரசின் கீழ் இயங்கும் தேசிய பெண்கள் ஆணையத்தில், வெளியுறவுத்துறை சம்பந்தமாக பட்டபடிப்பு முடித்தவர்களுக்கு பல்வேறு வகையான பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Read More
Nov 21, 2020, 17:02 PM IST
ICICI வங்கியில் பணிபுரிவதற்கான வாய்ப்பு Read More
Nov 7, 2020, 18:13 PM IST
நகைக் கடையில் பங்குதாரர்களை சேர்த்து பணத்தைத் திருப்பிக் கொடுக்காமல் ₹ 200 கோடிக்கு மேல் மோசடி செய்ததாகக் கூறப்பட்ட புகாரில் கேரளாவைச் சேர்ந்த முஸ்லீம் லீக் எம்எல்ஏ கமருதீன் கைது செய்யப்பட்டுள்ளார்.கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தில் உள்ள மஞ்சேஸ்வரம் தொகுதி முஸ்லிம் லீக் எம்எல்ஏவாக இருப்பவர் கமருதீன். Read More
Oct 23, 2020, 15:19 PM IST
எப்போதும் அம்பானி, அதானிக்காகவே வேலை பார்ப்பவர் பிரதமர் மோடி என்று ராகுல்காந்தி தாக்கியுள்ளார். பீகாரில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம்-பாஜக கூட்டணி ஆட்சி மே மாதம் முடிகிறது. இதையடுத்து, அங்கு 3 கட்டமாகச் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. Read More