Feb 10, 2021, 20:02 PM IST
கல்பாக்கம் அணு மின் நிலையத்திலிருந்து காலியாக உள்ள Nurse பணிகளுக்குக் காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்க்காணும் தகவல்களைப் படித்து 11.02.2021க்குள் விண்ணப்பிக்கலாம். Read More
Jan 28, 2021, 18:45 PM IST
குடியிருப்புவாசிகளும் பறக்கும் தட்டை கண்டு தங்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர் Read More
Jan 23, 2021, 18:56 PM IST
பாகிஸ்தானில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றிருக்க வாய்ப்புள்ளதாகவும் சந்தேகத்துடன் தெரிவித்துள்ளனர். Read More
Jan 15, 2021, 20:44 PM IST
பல பெண்களுக்கு மாதவிடாய் சரியான சுழற்சியில் வரும். சில நேரங்களில் சில காரணங்களால் அது தாமதிக்கக்கூடும். மனஅழுத்தம் அதிகமாதல், ஒழுங்கற்ற சாப்பாட்டு முறைகள், உடல் செயல்பாடு குறைவான வாழ்க்கை முறை, ஹார்மோன் மாற்றங்கள் ஆகியவை பீரியட்ஸ் என்னும் மாதவிடாய் சுழற்சியை பாதிக்கக்கூடியவையாகும். Read More
Jan 6, 2021, 21:23 PM IST
பாலியல் வன்கொடுமைகளில் இருந்து தப்பியவர்களுக்கு கன்னித்தன்மை பரிசோதனை நடத்த தடை விதித்து உத்தரவிட்டனர். Read More
Jan 3, 2021, 12:27 PM IST
பச்சிளங்குழந்தைகளுக்கு தாய்ப்பாலே எல்லா சத்துகளையும் அளிக்கும் உணவாகும். திடமான உணவுகளைச் சாப்பிட ஆரம்பிக்கும்வரைக்கும் தாய்ப்பால் தருவது கட்டாயம். தாய்ப்பால் ஊட்டச்சத்துகளுடன் நோய் எதிர்ப்பு ஆற்றலையும் குழந்தைகளுக்கு அளிக்கிறது. Read More
Dec 28, 2020, 19:43 PM IST
ஐசிசி அறிவித்த அணியில் பாகிஸ்தான் வீரர்கள் ஒருவர் கூட இடம் பெறாததற்கு அந்த அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். Read More
Dec 28, 2020, 19:14 PM IST
மத்திய அரசின் கீழ் இயங்கும் நியூக்ளியர் மின்உற்பத்தி கழகத்தில், சென்னை மாகாணத்தில் உள்ள கிளையில் பள்ளிப்படிப்பு முடித்தவர்களுக்கு பல்வேறு வகையான பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Read More
Dec 23, 2020, 19:56 PM IST
ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளதாக கருதி பாகிஸ்தானிலிருந்து வெளியேறிய கரீமா பலூச் கனடா நாட்டிற்கு குடியேறினார். Read More
Dec 14, 2020, 18:31 PM IST
கடன் பிரச்சனையில் இருந்து பாகிஸ்தானைச் சீனா மீட்டெடுத்துள்ளது. பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் பொறுப்பேற்றுக்கொண்ட பிறகு 2 முறை சவுதி அரேபியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்கிடையே, சவுதி அரேபியா சென்றபோது, இந்நாட்டு தலைவர்களிடம் தங்கள் நாட்டுக்குக் கடன் வழங்கக் கோரி வலியுறுத்தியுள்ளார். Read More