Oct 29, 2020, 12:12 PM IST
பொதுவாகவே அரசு அலுவலகங்களில் இலஞ்சம் தலைவிரித்தாடுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டில் கொரோனா தொற்று உலகையே பயமுறுத்தினாலும் அரசு அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதை மட்டும் விடவில்லை. இந்நிலையில் தமிழக மாநில அரசு போனஸ் அறிவிக்காத நிலையில் தீபாவளி வசூலாக பல்வேறு அரசு அலுவலகங்களிலும் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது. Read More
Oct 17, 2020, 12:42 PM IST
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சிப்காட் பகுதியில் உள்ள சோதனைச் சாவடியில் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று அதிகாலை திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் மேஜைக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2 லட்சத்து 14 ஆயிரம் ரூபாய் கணக்கில் வராத பணத்தைப் பறிமுதல் செய்தனர். Read More
Oct 5, 2020, 14:57 PM IST
கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் வீடு, கம்பெனி அலுவலகங்கள் உள்பட 14 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் ரெய்டு நடத்தி வருகின்றனர். Read More
Oct 5, 2020, 09:23 AM IST
சமூக இணையதளங்களில் குழந்தைகளின் ஆபாச வீடியோக்கள் பகிரப்படுவது அதிகரித்ததைத் தொடர்ந்து நேற்று கேரளாவில் பல்வேறு இடங்களில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். Read More
Sep 9, 2020, 12:23 PM IST
திருவனந்தபுரத்தில் அமீரக தூதரக பார்சலில் தங்கம் கடத்திய வழக்கில் என்ஐஏ அதிகாரிகள் இன்று கோவையில் உள்ள நகைக் கடைகளில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். Read More
Jul 5, 2020, 12:42 PM IST
சென்னை சாலிகிராமத்தில் நடிகர் விஜய் வீடு உள்ளது. அதேபோல் கிழக்கு கடற்கரை சாலையிலும் அவருக்கு வீடு உள்ளது. சாலிகிராமத்தில் உள்ள வீட்டில் குடும்பத்தினருடன் விஜய் வசித்து வருகிறார். போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று தொலைப்பேசியில் ஒரு அழைப்பு வந்தது. Read More
Dec 11, 2019, 13:11 PM IST
மும்பை, கொல்கத்தா, ரெய்ப்பூரில் மத்திய வருவாய் புலனாய்வு துறையினர்(டி.ஆர்.ஐ) நடத்திய சோதனைகளில் 42 கிலோ கடத்தல் தங்கம் சிக்கியுள்ளது. Read More
Dec 9, 2019, 16:46 PM IST
தர்பார் விழாவில் பேசிய ரஜினிகாந்த் தனது பழைய சம்பவங்களை நினைவு கூர்ந்தார். அப்போது தனக்கு ஏற்பட்ட அவமானம் குறித்து தெரிவித்தார். அவர் கூறியதாவது: Read More
Dec 5, 2019, 18:28 PM IST
தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்கள் பிரிவதற்கு முன்னால் கேரள பகுதிகளில் மாமாங்கம் என்ற திருவிழா 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடப்பது வழக்கம் ஒரு கட்டத்தில் இப்பகுதியை அதிகாரவார்க் அரசர்கள் கைப்பற்ற அந்த இடத்திற்கு சொந்தமானவர்கள் போராடத் தொடங்கினார். Read More
Nov 21, 2019, 10:56 AM IST
கொல்கத்தாவில் ஏற்றுமதி கம்பெனியில் ரெய்டு நடந்த போது, 6வது மாடியில் இருந்து ரூ.2000 நோட்டுகள் வெளியே வீசப்பட்டன. Read More