Feb 3, 2021, 10:15 AM IST
பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று(பிப்.2) ஒருவருக்கு கூட கொரோனா தொற்று ஏற்படவில்லை. மேலும் 23 மாவட்டங்களில் 10க்கும் குறைவானவர்களுக்கே தொற்று பாதித்தது. Read More
Feb 3, 2021, 09:32 AM IST
சட்டமன்ற தேர்தலில் இந்த முறை கேரளாவில் தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க பாஜக திட்டமிட்டுள்ளது. இதற்காக தேர்தல் வியூகங்களை வகுப்பதற்கு பாஜக தேசிய தலைவர் நட்டா, 2 நாள் சுற்றுப்பயணமாக இன்று கேரளா வருகிறார். Read More
Feb 2, 2021, 19:30 PM IST
அமெரிக்காவை சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனமான ப்ளூஷிஃப்ட் எரோஸ்பேஸ், முதல் முறையாக ஜனவரி 31 ஆம் தேதி பயோ எரிபொருள் மூலம் தயாரான ராக்கெட்டை இயக்கி புதிய சாதனையை படைத்துள்ளது. Read More
Feb 2, 2021, 15:30 PM IST
பிப்ரவரி 1 முதல் சினிமா தியேட்டர்களில் 100 சதவீதம் இருக்கைகளிலும் ரசிகர்களை அனுமதிக்கலாம் என்று மத்திய அரசு உத்தரவிட்டது. ஆனால் இந்த உத்தரவை இப்போதைக்கு கேரளாவில் அமல்படுத்த வேண்டாம் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. Read More
Feb 2, 2021, 12:24 PM IST
சுற்றுலா துறை சார்பாக திருப்பதி கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் வழங்கப்படுவது இன்று முதல் மீண்டும் தொடங்கியது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகிறது . Read More
Feb 2, 2021, 11:49 AM IST
இந்தியாவில் மற்ற அனைத்து மாநிலங்களிலும் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை குறைந்து வருகிறது. ஆனால் கேரளா மற்றும் மகாராஷ்டிராவில் நோயாளிகள் எண்ணிக்கை இதுவரை குறையவில்லை Read More
Feb 2, 2021, 09:52 AM IST
சென்னையில் புதிதாக கொரோனா பாதிப்பவர்கள் எண்ணிக்கை 150க்கு கீழ் சென்றுள்ளது.சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய் இந்தியாவிலும் பரவியிருக்கிறது. தமிழ்நாட்டில் கடந்தாண்டு ஏப்ரல் மாதத்தில் பரவத் தொடங்கியது. Read More
Feb 1, 2021, 15:22 PM IST
ஒரு காலத்தில் குழந்தைப்பேறின்மைக்கு பெண் மட்டுமே காரணம் என்று நம்பப்பட்டு வந்தது. ஆனால், ஆண்களின் விந்துவில் குறைபாடு இருந்தாலும் தம்பதியருக்கு குழந்தைப்பேறு இருக்காது என்பதை அறிவியல் விளக்கியுள்ளது. Read More
Feb 1, 2021, 10:08 AM IST
கோலிவுட்டிலிருந்து இந்திக்கு செல்லும் ஹீரோக்கள் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது. ரஜினி காந்த், கமல்ஹாசன் இந்தி படங்களில் நடித்தனர். Read More
Feb 1, 2021, 09:39 AM IST
மியான்மர் நாட்டில் இன்று(பிப்.1) அதிகாலையில் ஆங்சான் சூயி உள்ளிட்ட தலைவர்கள் சிறைபிடிக்கப்பட்டனர். நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டு, அரசு பொறுப்பை ராணுவம் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளது. Read More