Dec 28, 2020, 10:47 AM IST
எவிக்ஷன் டே... காதி கோட்டுடன் ஆண்டவர் எண்ட்ரி. இந்த கோவிட் காலத்தில் நெகட்டிவ்னு நியூஸ் வந்தா தான் பாசிட்டிவ், பாசிட்டிவ்னு நியூஸ் வந்தா நெகட்டிவ் என்றபடி அகம் டிவி வழியே அகத்திற்குள். Read More
Dec 27, 2020, 16:48 PM IST
இந்தியாவில் பெரும்பாலானோர் பயன்படுத்துகிற செய்தி செயலி வாட்ஸ்அப் ஆகும். வாட்ஸ்அப்பில் பல வசதிகள் இருந்தாலும் பயனர்கள் எப்போதும் கூடுதலான வசதிகளை எதிர்பார்ப்பது, தேடுவது வழக்கம். Read More
Dec 27, 2020, 13:33 PM IST
ஆண்டவர் தினம். வழக்கம் போல கைத்தறி நெசவாளர்கள் நெய்த துணியில் கோட் சூட் அணிந்து பேஷனாக வந்தார். முதலில் வெள்ளிக்கிழமை நிகழ்வுகள். Read More
Dec 27, 2020, 10:56 AM IST
நடிகர் விஷால், ஆர்யா மீண்டும் இணைந்து நடிக்கும் படம் எனிமி. ஆனந்த் சங்கர் டைரக்டு செய்கிறார். இதன் படப்பிடிப்பு நடந்து வருகிறது. Read More
Dec 26, 2020, 15:52 PM IST
இங்கிலாந்தில் இருந்து கேரளா வந்த 8 பேருக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது என்றும், அவர்களுக்கு உருமாறிய கொரோனா வைரசால் பாதிப்பு ஏற்பட்டு இருக்கலாம் எனச் சந்தேகம் இருப்பதாகவும் கேரள சுகாதாரத் துறை அமைச்சர் சைலஜா கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. Read More
Dec 26, 2020, 13:51 PM IST
தங்க மீன்கள் படத்தில் ஆனந்த யாழை மீட்டுகிறாய் பாடலுக்காக 2013ம் ஆண்டும், சைவம் படத்துக்காக அழகே அழகே பாடலுக்காக 2014ம் ஆண்டும் தேசிய விருது பெற்றவர் கவிஞர் நா.முத்துக் குமார். இவர் 60க்கும் மேற்பட்ட படங்களுக்குப் பாடல்கள் எழுதி உள்ளார் Read More
Dec 26, 2020, 13:44 PM IST
முந்தைய நாளின் தொடர்ச்சி. ஃடுத்த நாள் கிறிஸ்துமஸ் என்பதால் தான் லக்சரி டாஸ்க் முடிந்த உடன் பர்பாமன்ஸ் பற்றியும் நாமினேட் செய்ய விட்டார்கள் போலிருக்கிறது. நாமினேஷனில் ஆளுக்கொரு கத்தியை கையில் கொடுத்திருந்தால் பல கொலைகள் நடந்திருக்கும். Read More
Dec 26, 2020, 10:09 AM IST
கொரோனா ஊரடங்கால் கடந்த 7 மாதமாக தியேட்டர்கள் திறக்கப்படாமல் மூடப்பட்டிருந்தது. கொரோனா தளர்விலும் பல ஷூட்டிங், போஸ்ட் புரடக்ஷன் போன்ற பணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டும் தியேட்டர்கள் திறக்கப்படாமலிருந்தது. இதையடுத்து தியேட்டர் திறக்கக் கேட்டு அரசுக்குக் கோரிக்கை வைக்கப்பட்டது. Read More
Dec 25, 2020, 20:26 PM IST
6 கோடி விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது. Read More
Dec 25, 2020, 16:09 PM IST
கொரோனா தடுப்பு ஊசி தொடர்பாக ஆந்திரா, அசாம் உட்பட 4 மாநிலங்களில் வரும் 28, 29 ஆகிய தேதிகளில் ஒத்திகை பார்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது.இந்தியாவில் கொரோனா தடுப்பு ஊசி தயாரிக்கும் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டிவிட்டது. கிட்டத்தட்ட பெரும்பாலான சோதனை முடிவுகள் சாதகமாகவே அமைந்துள்ளன. Read More