Jul 19, 2019, 11:26 AM IST
தமிழக அரசு பள்ளிகளில் ஆசிரியர் மற்றும் ஊழியர்களின் வருகையை பதிவு செய்யும் கருவிகளில்(பயோ மெட்ரிக்) இந்தியால் எழுதப்பட்டுள்ளதற்கு வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். Read More
Jul 18, 2019, 21:23 PM IST
தேசத்துரோக வழக்கில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு விதிக்கப்பட்ட ஓராண்டு சிறைத் தண்டனையை நிறுத்தி வைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Read More
Jul 18, 2019, 16:49 PM IST
பிஎஸ்என்எல் தரைவழி இணைப்பு வாடிக்கையாளர்கள் ஜூலை 31ம் தேதி வரைக்கும் தினமும் 5 ஜிபி என்ற அளவில் கட்டணமில்லாத டேட்டா சேவையை பெற்றுக்கொள்ளலாம். Read More
Jul 18, 2019, 09:46 AM IST
காஞ்சிபுரம் அத்தி வரதர் தரிசனத்தின் போது மதுரையைச் சேர்ந்த பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வத்துக்கு பரிவட்டம் கட்டி ஏக தடபுடலாக முதல் மரியாதை கொடுத்த விவகாரம் சர்ச்சையாகியுள்ளது. வரிச்சியூர் செல்வம் சிறப்பு தரிசனம் செய்ய ஏற்பாடுகள் செய்தது திமுக பிரமுகர்கள் என தெரிய வந்துள்ளதாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா தெரிவித்துள்ளார். Read More
Jul 17, 2019, 15:02 PM IST
காஞ்சிபுரத்தில் அத்திவரதர் தரிசனத்திற்கு வி.ஐ.பி. வரிசையில் வந்த அர்ச்சகர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால், அத்திவரதர் தரிசனம் ஒரு மணி நேரம் தடைபட்டது. Read More
Jul 16, 2019, 23:25 PM IST
கார் வாங்குவது வாழ்க்கையில் ஒரு முக்கியமான கட்டம்! இப்போதுதான் முதலாவது காரை வாங்க இருக்கிறீர்கள் என்றால் சில விஷயங்களை கருத்தில் கொள்ள வேண்டும். Read More
Jul 16, 2019, 11:01 AM IST
தமிழகத்தில் உள்ள பத்திரப் பதிவு அனுவலகங்கள் பலவற்றில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ஒரே நேரத்தில் நடத்திய அதிரடி சோதனையில், கணக்கில் வராத பல லட்சம் ரூபாய் பணம் பிடிபட்டது. Read More
Jul 16, 2019, 09:11 AM IST
பிரபல வங்காள மொழி திரைப்பட நடிகைக்கு சமூக வலைதளம் மூலம் ஆபாசமாக சித்தரித்து, பாலியல் ரீதியில் தொல்லை கொடுத்த நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். Read More
Jul 13, 2019, 12:07 PM IST
தேசத்துரோக வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட ஓராண்டு சிறைத்தண்டனையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வைகோ மேல்முறையீடு செய்திருக்கிறார். Read More
Jul 12, 2019, 19:53 PM IST
ஃபேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்களில் மனதை துன்புறுத்தும் மற்றும் கிண்டல் செய்யும் செய்திகளும், பொய்யான செய்திகளும் பரவுவதாகவும் அதை தடுக்க போதிய நடவடிக்கை எடுக்கப்படவில்லையென்றும் பரவலாக குற்றச்சாட்டு இருந்து வந்தது Read More