Oct 4, 2020, 21:06 PM IST
விழுப்புரம் மாவட்டம் அருகே உள்ள காவேரிப்பாக்கத்தில் மின் கசிவால் வீடு முழுவதும் தீப்பற்றி 3 பேர் பலியாகியுள்ளனர். Read More
Oct 4, 2020, 15:59 PM IST
நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய உத்திரபிரதேச மாநிலத்தில் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட இளம் பெண்ணின் Read More
Oct 4, 2020, 11:56 AM IST
5 மணி நேரத்திற்கும் மேல் போராடியும் கேரளாவில் ஒரு திருடனால் வீட்டுக்குள் நுழைய முடியவில்லை. Read More
Oct 3, 2020, 21:28 PM IST
மறைந்த பிரபல மலையாள நடிகர் கலாபவன் மணியின் தம்பி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் ஏற்படுத்தி உள்ளது.மலையாள சினிமாவில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு வரை மிகவும் பரபரப்பாக நடித்துக் கொண்டிருந்த நடிகர்களில் ஒருவர் கலாபவன் மணி. Read More
Oct 3, 2020, 20:37 PM IST
நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள உத்தரப்பிரதேச மாநிலத்தில் இளம்பெண் பலாத்காரம் செய்யப்பட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு அம்மாநில முதல்வர் யோகியோ, ஜாதியோ, போலீசோ காரணம் அல்ல, என்ன நடந்தாலும் அமைதியாக வேடிக்கை பார்க்கும் சமூகம் தான் காரணம் என்று கூறிய நடிகை அமலாபாலின் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. Read More
Oct 3, 2020, 18:12 PM IST
இளம் பெண்ணின் போட்டோவை மார்பிங் மூலம் நிர்வாண படங்களாக்கி அதை அவரது கணவர் மற்றும் உறவினர்களுக்கு அனுப்பி வைத்த சம்பவத்தில் மலையாள டிவி நடிகர், அந்த பெண்ணின் உறவினரான பல் டாக்டர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். கேரள மாநிலம் கவடியார் என்ற இடத்தை சேர்ந்தவர் நிகில். Read More
Oct 2, 2020, 11:58 AM IST
கேரளாவில் கால் அறுவை சிகிச்சைக்கு பின்னர் 7 வயது சிறுமி திடீரென மரணமடைந்ததை தொடர்ந்து உறவினர்கள் Read More
Oct 2, 2020, 11:44 AM IST
சிறுமிகள், இளம் பெண்களை பலாத்காரம் செய்பவர்களை நடுரோட்டில் தூக்கில் போட வேண்டும் என்றும், அதை டிவியில் Read More
Oct 1, 2020, 15:25 PM IST
சென்னை தியாகராயநகரில் கொரோனா நோயாளிகளை கட்டிப்போட்ட கொள்ளையர்கள், 250 சவரன் நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றனர். Read More
Oct 1, 2020, 11:23 AM IST
உத்தரப்பிரதேச மாநிலத்தில் பலாத்கார சம்பவங்கள் தொடர்கின்றன. 19 வயது இளம்பெண் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட பரபரப்பு அடங்குவதற்குள் இன்று 8 வயது சிறுமி கொடூரமாகப் பலாத்காரம் செய்யப்பட்டது அடுத்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் பாலியல் பலாத்காரங்களின் தலைநகராக மாறி வருகிறது. Read More