Dec 28, 2020, 09:21 AM IST
இந்தியாவிலேயே மிக இளம் வயது மேயர் என்ற பெருமையுடன் 21 வயதான திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ஆர்யா இன்று மேயராக தேர்வு செய்யப்படுகிறார். காலை 11 மணிக்கு மேயர் தேர்தல் நடைபெறுகிறது.கேரளாவில் சமீபத்தில் மூன்று கட்டங்களாக நடந்த உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுசாரி கூட்டணி பெருவாரியான வார்டுகளில் வெற்றி பெற்றது. Read More
Dec 27, 2020, 14:36 PM IST
பிரபல இந்தி மற்றும் மலையாள சினிமா டைரக்டரான சங்கீத் சிவன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். Read More
Dec 27, 2020, 11:41 AM IST
சொத்துக்காக 51 வயது பெண்ணை திருமணம் செய்து இரண்டே மாதத்தில் கழுத்தை நெறித்தும், உடலில் மின்சாரத்தை பாய்ச்சியும் கொடூரமாக கொலை செய்த 28 வயது கணவனை போலீசார் கைது செய்தனர். Read More
Dec 27, 2020, 11:28 AM IST
மார்கழி என்றாலே கர்நாடக சங்கீத இசை நிகழ்ச்சி பிரபலம் பல சபாக்களில் கர்நாடக இசை பாடகர், பாடகிகள் நிகழ்ச்சி நடக்கும். தற்போது மார்கழியில் கானா இசையை அறிமுகம் செய்து வைத்திருக்கிறார் கபாலி பட இயக்குனர் பா.ரஞ்சித். Read More
Dec 27, 2020, 10:56 AM IST
நடிகர் விஷால், ஆர்யா மீண்டும் இணைந்து நடிக்கும் படம் எனிமி. ஆனந்த் சங்கர் டைரக்டு செய்கிறார். இதன் படப்பிடிப்பு நடந்து வருகிறது. Read More
Dec 26, 2020, 21:45 PM IST
இந்து அறநிலையத்துறை அதிகாரி மற்றும் மனுதாரர் ஆலோசித்து முடிவு எடுக்க உத்தரவிட்டது. Read More
Dec 26, 2020, 19:25 PM IST
பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். அப்போது, வந்த பாலியல் புகாரை பேசி சமாளித்துள்ளார். Read More
Dec 26, 2020, 18:14 PM IST
டெல்லியில் போராடி வரும் விவசாயிகள் பிரச்சனையில் அமெரிக்கா தலையிட வேண்டும் என இந்திய வம்சாவளி எம்.பி உள்ளிட்ட 7 அமெரிக்க எம்.பி.க்கள் வலியுறுத்தியுள்ளனர்.மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தலைநகர் டெல்லியில் 31-வது நாளாகத் தொடர்ந்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். Read More
Dec 26, 2020, 17:25 PM IST
காஷ்மீரில் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றவர்களை வீட்டுச் சிறையில் வைத்துள்ளனர் என்று உமர் அப்துல்லா குற்றம்சாட்டியுள்ளார்.காஷ்மீர் மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சட்டப்பிரிவு 370ஐ மத்திய அரசு கடந்தாண்டு ஆகஸ்ட் 5ம் தேதி ரத்து செய்தது. Read More
Dec 26, 2020, 11:34 AM IST
பள்ளிப் பருவத்திலிருந்தே நாங்கள் இருவரும் தீவிரமாகக் காதலித்து வந்தோம். எனது தந்தையே என்னை விதவையாக்குவார் என்று நான் கனவில் கூட நினைத்துப் பார்க்கவில்லை என்று கதறி அழுகிறார் பாலக்காட்டில் கவுரவக் கொலைக்கு இரையான வாலிபரின் மனைவி ஹரிதா. Read More