Apr 27, 2019, 07:58 AM IST
சென்னையில் தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த தீவிரவாதியை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது Read More
Apr 26, 2019, 00:00 AM IST
இலங்கையில் மேலும் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டுள்ள ஸ்லீப்பர் செல்களை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கரமசிங்கே தெரிவித்துள்ளார். அதோடு, இஸ்லாமிய மக்களை தீவிரவாதிகள் போல் பார்க்க வேண்டாம் என்று இலங்கை மக்களைக் கேட்டுக்கொள்கிறேன் என அந்நாட்டு அதிபர் மைத்ரிபால சிறிசேன வேண்டுகோள் விடுத்துள்ளார். Read More
தவறான புகைப்படத்தை வெளியிட்டதற்காக மன்னிப்பு கோரியுள்ளது இலங்கை புலனாய்வு போலீஸார் தெரிவித்துள்ளனர். Read More
Apr 26, 2019, 08:35 AM IST
ஈரோடு மாவட்டத்தில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக கணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More
Apr 25, 2019, 00:00 AM IST
இலங்கை குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு காரணமானவர்கள் என சந்தேகிக்கப்படும் தீவிரவாதிகளின் புகைப்படங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. Read More
Apr 25, 2019, 13:36 PM IST
இலங்கை குண்டுவெடிப்பில் ஒரு பணக்கார வியாபாரியின் 2 மகன்கள் ஈடுபட்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது. அந்த வியாபாரியை போலீசார் கைது செய்துள்ளனர் Read More
Apr 25, 2019, 10:01 AM IST
இலங்கையில் பாதுகாப்பு பணியில் அசட்டையாக இருந்த பாதுகாப்பு துறை செயலாளர் மற்றும் தலைமை போலீஸ் அதிகாரியை அதிபர் சிறிசேனா நீக்கியுள்ளார் Read More
Apr 24, 2019, 00:00 AM IST
இலங்கை தொடர் வெடிகுண்டு வெடிப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 359 ஆக உயர்ந்துள்ளது. அதில், 39 பேர் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் என அந்நாட்டு அமைச்சர் ருவான் விஜேவரதனே தெரிவித்துள்ளார். Read More
Apr 24, 2019, 08:33 AM IST
இலங்கையில் சில தீவிரவாதிகள் வெடிகுண்டுகளுடன் தப்பியிருக்க வாய்ப்புள்ளது. எனவே, மீண்டும் வெடிகுண்டு தாக்குதல்கள் நடைபெறலாம் என்றும், மக்கள் மிகவும் உஷாராக இருக்க வேண்டும் என்றும் அந்நாட்டு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே கூறியுள்ளார் Read More
Apr 23, 2019, 09:47 AM IST
தீவிரவாதிகளின் ஆயுதமான வெடிகுண்டுவை விட ஜனநாயக மக்களின் வாக்காளர் அட்டை பயங்கர சக்தி வாய்ந்தது அதனை சரியாக பயன்படுத்துங்கள் என பிரதமர் மோடி வாக்களித்த பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறினார். Read More