Jan 28, 2021, 14:25 PM IST
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி கதாநாயகியாக விளங்குபவர் சமந்தா. இவர் தமிழ் சினிமாவில் பானா காத்தாடி திரைப்படம் மூலம் அறிமுகமாகினார். Read More
Jan 28, 2021, 13:48 PM IST
கேரளாவில் கடந்த சில தினங்களாக கடும் குளிர் வாட்டி எடுத்து வருகிறது. இந்த வருடம் முதன் முதலாக தென்மலையில் மைனஸ் 3 டிகிரியும், மூணாறு உட்பட சில இடங்களில் மைனஸ் 2 டிகிரியாகவும் வெப்பநிலை குறைந்தது. Read More
Jan 28, 2021, 13:30 PM IST
இந்திய ரிசர்வ் வங்கியிலிருந்து (RBI) காலியாக உள்ள பாதுகாப்பு அலுவலர் பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. Read More
Jan 28, 2021, 13:19 PM IST
செங்கோட்டை மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக 20 விவசாயச் சங்கத் தலைவர்களுக்கு லுக்அவுட் நோட்டீஸ் அனுப்ப மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. Read More
Jan 28, 2021, 13:04 PM IST
குடியரசு தினத்தன்று டெல்லி செங்கோட்டையில் விவசாயிகள் நடத்திய டிராக்டர் அணிவகுப்பு வரலாறு காணாத வன்முறையில் போய் முடிந்தது. இதில் 26 வயதே ஆன ஒருவர் பரிதாபமாக இறந்தார். Read More
Jan 28, 2021, 12:42 PM IST
ஒரு திரைப்படத்திற்கு அங்கீகாரம் என்பது ரசிகர்களின் கருத்துக்கள் மட்டும் இல்லாமல் அப்படத்திற்கு கிடைக்கும் விருதுகளை பொறுத்து தான் அமையும். Read More
Jan 28, 2021, 11:57 AM IST
கடந்த ஆண்டின் ஏற்பட்ட கொரோனா தொற்றின் காரணமாக உலகின் அனைத்து பொருளாதார மூலங்களும் ஆட்டம் கண்டு, சீர்குலைந்து போயின. இதில் தங்கத்தின் விலையும் சிக்காமல் இல்லை அதிரடியாக விலை ஏற்றத்தில் இருந்த தங்கம், திடீரென ஆட்டம் காண ஆரம்பித்தது. Read More
Jan 28, 2021, 11:54 AM IST
டெல்லி செங்கோட்டையில் நடந்த வன்முறைக்கு காரணமானவர் என்று பரபரப்பாக குற்றம் சாட்டப்படும் பஞ்சாபி நடிகர் தீப் சித்துவை விவசாயிகள் முற்றுகையிடுவதும், அவர் டிராக்டரிலிருந்து இறங்கி தப்பி ஓடும் வீடியோ காட்சிகள் தற்போது வைரலாக பரவி வருகிறது. Read More
Jan 28, 2021, 10:47 AM IST
செல்பி எடுக்க வந்த சிறுமியின் ஆடை விலகி இருந்ததால் அதை உடனே சரி செய்த ராகுலை மக்கள் அன்பானவர் என்று வாழ்த்தி வருகின்றனர். Read More
Jan 28, 2021, 10:25 AM IST
விவசாயிகள் பேரணியில் புகுந்து டெல்லி செங்கோட்டையில் பஞ்சாப் கொடியை ஏற்றியதாக குற்றம்சாட்டப்பட்ட நடிகர் தீப் சித்து தலைமறைவானார்.மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி, பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் கடந்த 2 மாதங்களாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர். Read More