Sep 22, 2020, 09:33 AM IST
நாடு முழுவதும் கடந்த 3 நாட்களாக கொரோனாவில் இருந்து குணம் அடைபவர்களின் எண்ணிக்கை 90 ஆயிரத்துக்கும் அதிகமாகி உள்ளது. இது புதிதாகத் தொற்று பாதிப்பவர்களின் எண்ணிக்கையை விடக் குறைவாகும். சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய், பல நாடுகளுக்குப் பரவியுள்ளது. Read More
Sep 22, 2020, 09:08 AM IST
கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கோவையில் நேற்று மட்டும் 648 பேருக்குத் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தமிழக அரசு நேற்று (செப்.21) மாலை வெளியிட்ட அறிக்கையின்படி, மாநிலம் முழுவதும் நேற்று மட்டும் 5344 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. Read More
Sep 21, 2020, 21:19 PM IST
கொரோனாவை பற்றி இன்று என்ன தகவல் புதிதாய் வந்துள்ளது? என்று தினமும் கூகுளில் தேடுகிறீர்களா? இணையதளங்களில் கூறப்பட்டுள்ள கொரோனா அறிகுறிகள் Read More
Sep 21, 2020, 20:12 PM IST
மூக்கு கண்ணாடி அணிபவர்களுக்கு கொரோனா பாதிப்பு சற்று குறைவு என்று சீனாவில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது. Read More
Sep 21, 2020, 20:06 PM IST
இவ்வுலகில் சைவத்தை விட அசைவத்தை விரும்புபவர்கள் தான் அதிகம்.சைவத்தில் வெறும் சாம்பார்,காரக்குழம்பு மட்டும் தான் Read More
Sep 21, 2020, 19:16 PM IST
முருங்கை கீரையில் இயற்கையாகவே ஆரோக்கிய குணங்கள் அதிகமாக உள்ளது.இந்த கீரையில் உடலின் நன்மைக்கு தேவையான எல்லா வைட்டமின்களும் உள்ளது. Read More
Sep 21, 2020, 18:34 PM IST
ஒரு முறை கோப்பையை தனதாக்கி கொண்ட தெம்போடு , இந்த ஆண்டும் மகுடம் சூடி விடலாம் என்ற முனைப்போடு டேவிட் வார்னர் தலைமையில் களம் இறங்க உள்ளது சன் ரைசஸ் ஹைதராபாத் அணி. Read More
Sep 21, 2020, 17:56 PM IST
பாகுபலி 2ம் பாகம் படத்துக்குப் பிறகு அனுஷ்கா 2 வருடம் நடிக்காமல் ஒதுங்கி இருந்தார். அவர் உடல் வெயிட் போட்டதாக கூறப்பட்ட நிலையில் தற்போது நடித்திருக்கும் சைலன்ஸ் பட டிரெய்லரில் அவரது புதிய தோற்றம் ஆச்சரியப்படுத்தி இருக்கிறது. Read More
Sep 21, 2020, 17:12 PM IST
தமிழில் வெளியான அங்காடித் தெரு படத்தில் நடித்திருப்பவர் சிந்து. வசந்த பாலன் இயக்கத்தில் கடந்த 2010ம் ஆண்டு வெளியான இப்படத்தில் மகேஷ், அஞ்சலி, இயக்குனர் வெங்கடேஷ், பிளாக் பாண்டி உள்படப் பலர் நடித்திருந்தனர். நடிகை சிந்து வேறு பல படங்களில் குணசித்ர வேடங்களில் நடித்திருக்கிறார். Read More
Sep 21, 2020, 15:03 PM IST
கேரள அரசு லாட்டரியில் ₹12 கோடி முதல் பரிசு எர்ணாகுளத்தைச் சேர்ந்த கோயில் ஊழியர் ஒருவருக்குக் கிடைத்துள்ளது.கேரள அரசின் ஓணம் பம்பர் லாட்டரியில் முதல் பரிசாக ₹12 கோடி அறிவிக்கப்பட்டிருந்தது. டிக்கெட்டின் விலை ₹300 ஆகும். Read More