Aug 24, 2020, 19:33 PM IST
கொரோனா பீதியால் நாடு முழுக்க அமைதியான முறையில் விநாயகர் சதுர்த்தி விழா நேற்று கொண்டாடப்பட்டது. இந்த விநாயகர் சதுர்த்திக்குத் தமிழக அரசியல் கட்சிகள், அதன் தலைவர்கள் பலர் மக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தனர். Read More
Aug 21, 2020, 22:10 PM IST
நல்லகண்ணுவின் மகள் ஆண்டாள், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் மருத்துவராகப் பணிபுரிந்துவருகிறார். Read More
Aug 20, 2020, 13:43 PM IST
அரசுப் பணியிடங்களில் வடநாட்டுக்காரர்கள் ஆதிக்கத்தை நிலைநிறுத்தும் பாஜக அரசின் சதித் திட்டத்தை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்று வைகோ கூறியுள்ளார். Read More
Aug 14, 2020, 11:18 AM IST
முன்பெல்லாம் செய்தியாளர் சந்திப்பில் மிக நிதானமாகப் பதிலளித்து வந்த பினராயி இப்போது, நடக்கும் சந்திப்பில் தங்கக் கடத்தல் தொடர்பான கேள்விகளுக்குப் பதில் அளிக்காமல் தட்டிக் கழிப்பதும், செய்தி நிறுவனங்கள் தான் தங்கக் கடத்தலை அரசுக்கு எதிராகத் திருப்புகிறது என்றும் குற்றச்சாட்டுக்களை அள்ளி வீசி வருகிறார். Read More
Aug 11, 2020, 10:14 AM IST
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பேட்டி அளித்துக் கொண்டிருந்த போது, வெள்ளை மாளிகைக்கு வெளியே திடீரென துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இதையடுத்து, டிரம்ப்பை அவசர, அவசரமாக அங்கிருந்து பாதுகாப்பு அதிகாரிகள் அழைத்துச் சென்றனர். அமெரிக்காவில் வாஷிங்டன் நகரில் அதிபர் வசிக்கும் வெள்ளை மாளிகை உள்ளது. Read More
Aug 10, 2020, 14:12 PM IST
ஓ.பி.எஸ், எடப்பாடி அணிகளுக்கு இடையே மீண்டும் அதிருப்திகள் தெரியத் தொடங்கியுள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற அவரது உடன்பிறவா சகோதரி சசிகலா, தற்போது பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கிறார். Read More
Aug 5, 2020, 18:17 PM IST
கர்நாடக முதல்வர் எடியூரப்பாவைத் தொடர்ந்து, அம்மாநில முன்னாள் முதல்வர் சித்தராமையாவுக்கும் கொரோனா பாதிப்பு உறுதிச் செய்யப்பட்டுள்ளது. இருவரும் தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். எடியூரப்பாவால் அவரது மகளுக்கும் கொரோனா தொற்று வந்துள்ளது Read More
Jul 15, 2020, 10:27 AM IST
சீனாவின் தொலைத் தொடர்பு நிறுவனங்களை நம்ப முடியாது. அந்நாட்டு செல்போன்களால் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். Read More
Jul 14, 2020, 14:33 PM IST
ஊரடங்கால் மக்கள் கஷ்டப்படும் சூழலில், ஆவின் நெய், வெண்ணெய் விலைகளை உயர்த்தியதற்குப் பால் முகவர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.தமிழ்நாடு பால் முகவர்கள், தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் நிறுவனத் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி Read More
Jul 10, 2020, 17:01 PM IST
பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சசிகலா விரைவில் வெளியே வரவிருக்கிறார் என்ற செய்திகள் வெளியாகவும், அதிமுகவில் பல்வேறு கருத்துகளும், யூகங்களும் உலா வருகின்றன. ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற அவரது உடன் பிறவா சகோதரி சசிகலா, தற்போது பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கிறார். Read More