Feb 5, 2021, 14:49 PM IST
நடிகர் விஜய் நடிக்க அட்லி இயக்கிய படம் பிகில். கடந்த 2019ம் ஆண்டில் வெளியாகி வெற்றி பெற்றது. இதில் நயன்தாரா ஹீரோயினாக நடித்தாலும் வர்ஷா பொல்லாம்மா, ரெபா மோனிகா ஜான் எனப் பல இளம் நடிகைகள் சிங்கப் பெண்களாகக் கால்பந்து வீராங்கனை வேடத்தில் நடித்தனர். Read More
Feb 5, 2021, 13:46 PM IST
ஜப்பானில், 10 ஆண்டுகளாக தாயின் பிணத்தை ஃபிரீசரில் பதப்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More
Feb 5, 2021, 10:28 AM IST
70 களின் மாணவர்கள் சந்திப்பு, 80களின் மாணவர்கள் சந்திப்பு அதுபோல் 80களின் நட்சத்திரங்களின் சந்திப்பு என்று அவ்வப்போது பத்திரிகைகளில் படங்கள் வரும் அதுபோன்ற ஒரு ஞாபகத்தைக் கொண்டு வரும் படம் என்று கூறப்பட்டாலும் வெர்ஜின் சம்பந்தப்பட்ட படமாக உருவாகி இருக்கிறது நானும் சிங்கிள் தான். Read More
Feb 5, 2021, 09:17 AM IST
இனிப்புப் பண்டம் கேட்டு அழுத 20 மாத தன்னுடைய பெண் குழந்தையைக் கோபத்தில் சுவரில் அடித்து தந்தை கொடூரமாகக் கொலை செய்தார். மகாராஷ்டிர மாநிலத்தில் இந்த கொடுமையான சம்பவம் நடந்துள்ளது.மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ளது கோண்டியா மாவட்டம். இங்கு லோனாரா என்ற கிராமம் உள்ளது. Read More
Feb 4, 2021, 20:09 PM IST
தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது . வாக்காளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும் 100 சதவிகித வாக்குப்பதிவை ஏற்படுத்தவும் தேர்தல் ஆணையம் 80 கேள்விகள் அடங்கிய தொகுப்பு மூலம் ஆய்வு செய்து வருகிறது. Read More
Feb 4, 2021, 20:02 PM IST
மனைவியின் கள்ளக்காதலை கண்முன்னே பார்த்தால் அசிங்கம் தாங்கமுடியாமால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சுற்று வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது. Read More
Feb 4, 2021, 20:00 PM IST
சேலத்தில் மகளிர் சுய உதவி குழுவினரிடம் குறைந்த வட்டிக்கு பணம் தருவதாக கூறி நூதன முறையில் மோசடி செய்தவர்களை கைது செய்ய வலியுறுத்தி பாதிக்கப்பட்டவர்கள் Read More
Feb 4, 2021, 19:59 PM IST
பீன்ஸ் வகையைச் சேர்ந்த காய்கள் அனைத்தும் கொழுப்புச் சத்து குறைந்தவை. அவற்றில் புரதம் (புரோட்டீன்) மற்றும் நார்ச்சத்து மிகவும் அதிகம். Read More
Feb 4, 2021, 18:41 PM IST
உணவு பார்சல்களை ஆதரவற்ற ஏழைகள் இலவசமாக எடுத்துச் சென்று சாப்பிடுகின்றனர். Read More
Feb 4, 2021, 18:31 PM IST
மூடப்பட்ட ஒரு அறையில் ஆணும், பெண்ணும் இருந்தால் அதை விபச்சாரமாகக் கருத முடியாது. அதை வைத்து ஒருவருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது. Read More