Feb 19, 2021, 19:10 PM IST
ரெட்மி 9ஐ, இன்ஃபினிக்ஸ் ஸ்மார்ட் 5, ரியல்மீ சி15 போன்ற ஸ்மார்ட்போன்களுக்கு போட்டியாக விளங்கக்கூடிய ஸ்மார்ட்போனை மோட்டோ நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. Read More
Feb 19, 2021, 16:01 PM IST
Read More
Feb 19, 2021, 16:17 PM IST
இந்த ஆண்டிற்கான ஐபிஎல் ஏலம் நேற்று சென்னையில் நடந்து முடிந்தது. இந்த ஏலத்தில் மொத்தம் 292 வீரர்கள் பங்கேற்றனர். Read More
Feb 18, 2021, 20:24 PM IST
இந்த ஆண்டிற்கான ஐபிஎல் 2021 திருவிழா வரும் மார்ச்/ ஏப்ரல் மாதத்தில் நடக்க தயாராக உள்ளது. இந்த தொடருக்கான வீரர்கள் ஏலம் இன்று சென்னையில் அரங்கேறியது. இந்த தொடரில் பங்கு பெறும் எட்டு அணியின் உரிமையாளர்களும் இந்த ஏலத்தில் பங்கேற்றனர். Read More
Feb 18, 2021, 18:09 PM IST
கேரளாவில் கடந்த சில தினங்களாக காமெடி நடிகர்கள் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த வண்ணம் உள்ளனர். தர்மஜன் போல்காட்டி, ரமேஷ் பிஷாரடி மற்றும் இடைவேளை பாபு ஆகியோர் சமீபத்தில் இக்கட்சியில் இணைந்துள்ளனர்.தமிழகத்தைப் போலவே கேரளாவிலும் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. Read More
Feb 18, 2021, 18:02 PM IST
அஜீத்குமார் நடிக்கும் படம் வலிமை, எச்.வினோத் டைரக்டு செய்கிறார். இதன் பெரும்பகுதி படப்பிடிப்பு முடிந்திருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் அப்டேட் கேட்டு ரசிகர்கள் நெட்டில் லக லக மெஸேஜ்கள் வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தி வருகின்றனர். Read More
Feb 18, 2021, 17:12 PM IST
ஐபிஎல் ஏலத்தில் யுவராஜ் சிங்கின் ₹ 16 கோடி என்ற தொகையை தென் ஆப்பிரிக்க வீரர் கிறிஸ் மோரிஸ் முறியடித்துள்ளார். இவரை ₹ 16.25 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்தமாக்கி உள்ளது.14வது சீசனுக்கான ஐபிஎல் மினி ஏலம் இன்று சென்னையில் நடைபெற்றது. Read More
Feb 18, 2021, 17:04 PM IST
எஸ்.ஜே. சூர்யா குறிப்பிடத்தக்க நடிகராக இருக்கிறார். விஜய் ஜோதிகா நடித்த குஷி படத்தை இயக்கினார். இப்படம் வெளியாகி வெற்றிபெற்றது. இப்படம் கடந்த 2003ம் ஆண்டு வெளியானது. பின்னர் எஸ்.ஜே,சூர்யா நியூ, அன்பே ஆருயிரே, புலி, இசை போன்ற படங்கள் இயக்கினார். Read More
Feb 18, 2021, 15:43 PM IST
₹ 1496 பாக்கித் தொகையை கட்டாததால் மின்வாரியத் துறை ஊழியர்கள் மின் இணைப்பை துண்டித்தால் மனமுடைந்த கூலித் தொழிலாளி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடந்துள்ளது. Read More
Feb 18, 2021, 12:39 PM IST
சென்னையில் நடந்த 2வது டெஸ்ட் போட்டியில் மேன் ஆப் தி மேட்ச் விருது அஷ்வினை விட முதல் இன்னிங்சில் அபாரமாக ஆடி 161 ரன்கள் குவித்த ரோகித் சர்மாவுக்குத் கொடுத்திருக்க வேண்டும் என்று முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் பிரக்யான் ஓஜா கூறியுள்ளார். Read More