Apr 11, 2020, 13:12 PM IST
போபாலில் கொரோனா வார்டில் பணியாற்றிய 2 டாக்டர்கள் உள்பட 70 மருத்துவப் பணியாளர்களுக்கு கொரோனா தொற்று பரவியிருக்கிறது.இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதித்தவர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் இது வரை 7447 பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. Read More
Mar 30, 2020, 15:01 PM IST
திமுகவில் மூத்த உறுப்பினர்களில் ஒருவரான கே.பி.ராமலிங்கம், நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவர் எம்.ஜி.ஆர். காலத்தில் அதிமுகவில் இருந்தார். எம்.ஜி.ஆர். மறைந்த சமயத்தில் அவரது இறுதி ஊர்வல வாகனத்தில் இருந்து ஜெயலலிதாவைத் தள்ளி விட்டார் என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளானவர். Read More
Mar 18, 2020, 12:13 PM IST
முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய், எம்.பி. பதவியை ஏற்றுக் கொண்டிருப்பது, நீதித்துறையின் மீதான மக்கள் நம்பிக்கையை சீர்குலைக்கும் என்று முன்னாள் நீதிபதி குரியன்ஜோசப் கவலை தெரிவித்தார். Read More
Mar 7, 2020, 15:19 PM IST
எஸ் பேங்க்கில் இருந்து பாஜகவுக்கு நெருக்கமான நிறுவனங்கள், முன்கூட்டியே பணத்தை எடுத்து விட்டதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. Read More
Feb 14, 2020, 20:00 PM IST
ஹாலிவுட் படத்தையும், கொரியன் படத்தையும் பார்த்து தமிழ் பட இயக்குனர்கள் கதையை காப்பி அடிக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு நீண்ட நாட்களாகவே இருந்து வருகிறது. Read More
Feb 7, 2020, 11:38 AM IST
காஷ்மீரில் உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி ஆகியோர் மீது பாதுகாப்பு சட்டம் போடப்பட்டிருப்பது அதிர்ச்சியளிப்பதாக ப.சிதம்பரம் கூறியுள்ளார். வரலாறுகளை மறந்து விட்டு, பிரதமர் மோடி பேசி வருவதாகவும் அவர் கூறியுள்ளார். Read More
Feb 6, 2020, 12:26 PM IST
அமெரிக்க அதிபர் டிரம்ப் மீது கொண்டு வரப்பட்ட 2 தீர்மானங்களும் செனட் சபையில் தோல்வியுற்றது. இதனால், அவர் மீதான 2 குற்றச்சாட்டுகளிலும் அவர் விடுவிக்கப்பட்டார். Read More
Feb 3, 2020, 16:06 PM IST
குரூப் 2 தேர்வு முறைகேடு வழக்கில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முறைகேடாக தேர்ச்சி பெற்று அரசு பணியில் சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர் தற்போது தலைமறைவாகி உள்ளனர். Read More
Feb 2, 2020, 18:50 PM IST
நடன நடிகை ஒருவர் திடீரென்று கணேஷ் ஆசார்யா மீது மும்பை போலீசிலும், பெண்கள் ஆணையத்திலும் புகார் அளித்தார். ஆபாச வீடியோ பார்க்குமாறு என்னை கணேஷ் ஆசார்யா கட்டாயப்படுத்தினார் என புகாரில் கூறி உள்ளார். Read More
Jan 31, 2020, 13:55 PM IST
கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளர் செந்தில்பாலாஜியின் வீடு, அலுவலகங்களில் குற்றப்பிரிவு போலீசார் இன்று அதிரடி சோதனை மேற்கொண்டனர். இதற்கு அவர், எடப்பாடி அரசின் அரசியல் காழ்ப்புணர்ச்சி என்று கண்டனம் தெரிவித்துள்ளார். Read More