Jul 27, 2020, 10:28 AM IST
கார்கில் போரின் போது வாஜ்பாய் சொன்ன மந்திரம், இன்றைய சூழ்நிலையிலும் பொருந்தும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.கடந்த 1999ம் ஆண்டில் கார்கில் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் ஊடுருவிய போது, இந்திய வீரர்கள் அதை முறியடித்து போரில் வெற்றி பெற்றனர். Read More
Jul 25, 2020, 09:28 AM IST
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 2 லட்சத்தைக் கடந்தது. இதில் ஒன்றரை லட்சம் பேர் குணம் அடைந்துள்ளனர். 3320 பேர் பலியாகியுள்ளனர்.சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், இந்தியாவில் 13 லட்சம் பேருக்குப் பரவியிருக்கிறது. Read More
Jul 24, 2020, 10:13 AM IST
சென்னையில் இது வரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 91 ஆயிரமாக அதிகரித்திருக்கிறது. செங்கல்பட்டு, திருவள்ளூர், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், இந்தியா உள்பட உலக நாடுகளில் பரவி வருகிறது. Read More
Jul 23, 2020, 11:58 AM IST
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் அதிகரித்து வருவதால், மற்ற நடிகர்களைப் போலவே, தமன்னாவும் பெரும்பாலும் மும்பையில் உள்ள தனது இல்லத்திலேயே முடங்கிக் கிடக்கிறார், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் லாக் டவுன் தன்னை சமையல் நிபுணராக மாற்றியிருக்கிறது என்றார். Read More
Jul 3, 2020, 10:19 AM IST
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே 7 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுக் கொல்லப் பட்டார். இது தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதுபற்றி நடிகை வரலட்சுமி சரத்குமார் டிவிட்டர் பக்கத்தில் ஆவேசமாகக் கருத்து வெளியிட்டிருக்கிறார். Read More
Jun 25, 2020, 15:52 PM IST
நெல்லையில் அல்வா விற்கும் பிரபல இருட்டுக்கடையின் உரிமையாளர் ஹரிசிங் தற்கொலை செய்து கொண்டார். இது வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி அல்வா என்றால் நாடு முழுவதும் பிரபலமானது. Read More
Jun 25, 2020, 10:38 AM IST
தமிழ்நாட்டில் திரைப்படங்களின் விநியோக உரிமை இது நாள் வரை 9 ஏரிகளாக வழங்கப்படு வந்தது. இனி அதனை 24 ஏரியாக்களாக பிரித்து வழங்கலாமா என ஆலோசனை தெரிவித்திருக்கிறார் உறுமின் படத் தயாரிப்பாளர் மற்றும் திரைப்பட விநியோகஸ்தர் சக்திவேலன். Read More
Jun 12, 2020, 14:40 PM IST
தமிழக அரசின் குழப்பமான ஊரடங்குத் தளர்வுகள்தான், கொரோனா பாதிப்பில் தமிழகம், இந்தியாவில் இரண்டாவது இடத்துக்குச் சென்று மாபெரும் பேரழிவையும் இழிவையும் சந்திக்கும் நெருக்கடியை உருவாக்கி இருக்கிறது என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். Read More
Jun 9, 2020, 13:27 PM IST
கொரோனா பரவல் காரணமாகக் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் நாடெங்கும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தற்போது பல கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டிருந்தாலும், தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுப்படவில்லை. Read More
Jun 9, 2020, 10:34 AM IST
தமிழகத்தில் அரசு அறிவித்தபடி ஜூன் 15ம் தேதியன்று 10ம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்தப்படுமா என்பது வரும் 11ம் தேதி, ஐகோர்ட் அளிக்கும் தீர்ப்பில் தெரிய வரும். தமிழகத்தில் கடந்த மார்ச் 27ம் தேதி முதல் 10ம் வகுப்பு (எஸ்.எஸ்.எல்.சி.) பொதுத்தேர்வு நடைபெறுவதாக இருந்தது. Read More