Dec 2, 2020, 13:33 PM IST
அர்ஜுனா விருது பெற்ற பல முன்னாள் விளையாட்டு வீரர்கள் தங்கள் விருதுகளை திருப்பித் தரப்போவதாக அறிவித்துள்ளனர். Read More
Dec 1, 2020, 10:30 AM IST
திருமணம் செய்யாமல் லிவிங் டு கெதர் பாணியில் வாழ்வது ஹாலிவுட் கலாச்சாரம் அது மெல்லப் பரவி பாலிவுட் வந்து தற்போது கோலிவுட்டிலும் அந்த கலாச்சாரம் நிலவி வருகிறது. நடிகை நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்யாமல் லிவிங் டு கெதர் பாணியில் வாழ்கிறார். பாலிவுட்டிலும் இதுபோல் பல ஜோடிகள் உள்ளன. Read More
Nov 30, 2020, 13:23 PM IST
தாதா 87 வெற்றிப்படத்தைத் தொடர்ந்து இயக்குனர் விஜய் ஸ்ரீ ஜி. ஜிமீடியா தயாரிப்பில் பொல்லாத உலகில் பயங்கர கேம் (பப்ஜி) என்ற படத்தை இயக்கி வருகிறார். Read More
Nov 30, 2020, 09:23 AM IST
ராஜஸ்தான் மாநிலத்தில் பாஜக முன்னாள் அமைச்சரும், தற்போதைய எம்.எல்.ஏவுமான கிரண் மகேஸ்வரி, கொரோனாவால் உயிரிழந்தார். அவருக்கு வயது 59.ராஜஸ்தான் மாநில பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான கிரண் மகேஸ்வரிக்குக் கடந்த வாரம் உடல்நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். Read More
Nov 29, 2020, 12:13 PM IST
நடிகர் சூர்யா நடித்த சூரரைப் போற்று படம் ஒடிடி தளத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. முன்னதாக இப்படத்தை ஒடிடி தளத்தில் வெளியிட வேண்டாம் என்று தியேட்டர் அதிபர்கள் கோரிக்கை வைத்தனர். Read More
Nov 29, 2020, 11:05 AM IST
பண்ருட்டி அருகே 40 மணி நேரத்திற்க்கும் மேலாக விவசாயி வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர் சேகர் ரெட்டி பினாமி என்ற அடிப்படையில் அவரது வீட்டில் சோதனை நடத்தியதாக கூறப்படுகிறது. Read More
Nov 29, 2020, 09:18 AM IST
பீகாரில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம்(ஜேடியு) கட்சி எம்.எல்.ஏ. ஒருவரின் உதவியாளர் மர்மநபர்களால் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். Read More
Nov 28, 2020, 21:01 PM IST
உத்திரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு எதிராக கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்பட்ட புகாரைத் தொடர்ந்து 15 வயது சிறுவனை போலீசார் கைது செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.உத்திரப் பிரதேச மாநிலத்தில் அவசர உதவிக்காக 112 என்ற வாட்ஸ் ஆப் எண் உள்ளது. Read More
Nov 27, 2020, 15:52 PM IST
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கடந்த 2017ஆம் ஆண்டு பதிவான ஒரு அடிதடி வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிகையில் பொன்னம்பலம் Read More
Nov 27, 2020, 12:51 PM IST
பிரார்த்தனை, மந்திரங்களால் எந்த பயனும் கிடையாது. நான் கடந்த 5 வருடங்களாக கோவில், சர்ச் உட்பட எந்த வழிபாட்டுத் தலங்களுக்கும் செல்வதில்லை என்று கூறுகிறார் Read More