Sep 10, 2020, 15:39 PM IST
லக்னோவில் காதலர்கள் முகத்தில் கரியைப் பூசி, செருப்பு மாலை அணிவித்து அவர்களை ஊர்வலமாகக் கொண்டு சென்ற சம்பவத்தில் கவுன்சிலர் உள்பட 12 பேரை போலீசார் கைது செய்தனர்.உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோ அருகே உள்ள குஷிநகர் மாவட்டத்தில்தான் இந்த கொடுமையான சம்பவம் நடந்தது. Read More
Sep 10, 2020, 14:47 PM IST
இந்தியாவின் ராணுவத் தளவாட தொழில் பூங்காக்களில் முதலீடு செய்ய வருமாறு பிரான்ஸ் நாட்டுக் குழுவினரிடம் ராஜ்நாத்சிங் கோரிக்கை விடுத்துள்ளார்.பிரான்ஸ் நாட்டின் டசால்ட் ஏவியேசன் நிறுவனத்திடம் இருந்து 36 ரபேல் போர் விமானங்கள் வாங்கக் கடந்த 2016ஆம் ஆண்டில் ரூ.60 ஆயிரம் கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது. Read More
Sep 10, 2020, 13:13 PM IST
பிரபல நடிகைகளில் சிலர் நடிப்போடு நின்றுவிடாமல் தங்களின் சம்பாத்தியத் தை கொண்டு தொழில் தொடங்கி தொழில் அதிபர்கள் ஆகவும் மாறி வருகின்றனர். நடிகர் ரகுல் பிரீத் சிங் உடற் யிற்சி கூடங்கள் நடத்தி வருகின்றனர். Read More
Sep 10, 2020, 11:22 AM IST
நாற்பது - துடிப்பும் மன அழுத்தமும் சரி சமமாக இருக்கக்கூடிய வயது. இவற்றையெல்லாம் செய்துவிட வேண்டும் என்ற ஆர்வமும், பல சவால்களைச் சந்திப்பதால் ஏற்படும் மன அழுத்தமும் நிறைந்திருக்கும். Read More
Sep 10, 2020, 10:20 AM IST
முன்னாள் முதல்வர் கலைஞர்.கருணாநிதி அவர்கள் மறைந்த பிறகு திமுக கட்சியின் தலைவராகப் பதவியேற்று, கலைஞர் இல்லாத முதல் நாடாளுமன்றத் தேர்தலைக் களம் கண்டு பெரும் வெற்றியைத் தனது கழகத்திற்கு உரித்தாக்கி இருக்கிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள். Read More
Sep 10, 2020, 10:14 AM IST
மும்பை இப்போது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் போல் என கங்கனா ரனாவத் கூறினார். அதற்கு மகாராஷ்டிரா ஆளும் சிவசேனா கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் கங்கனாவுக்கு மத்திய அரசு கமாண்டோ பாதுகாப்பு அளித்தது. மனாலியிலிருந்து அவர் மும்பை வந்தார். Read More
Sep 10, 2020, 09:28 AM IST
பெரும்பாலான நடிகைகளுக்கு அரசியல் ஆசை வந்தது போல் நடிகை கங்கனாக்கும் அரசியல் ஆசை வந்து விட்டது என்றே தோன்றுகிறது அதுவும் ஜெயலலிதா வாழ்க்கை படத்தில் நடிக்கும் நிலையில் அந்த ஆசை அவருக்கு அதிகமாகவே இருக்கிறது. தனது அரசியல் ஆசையை நேரடியாகச் சொல்லாமல் மறைமுகமாக பாஜக ஆதரவாளராகக் காட்டிக்கொண்டு மும்பையில் அரசியல் நாடகம் அரங்கேற்றி வருகிறார் Read More
Sep 10, 2020, 09:03 AM IST
தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை, நீண்ட நாட்களுக்குப் பிறகு 50 ஆயிரத்துக்குக் கீழ் குறைந்தது. அதே சமயம், இந்நோய்க்கு 8090 பேர் பலியாகியுள்ளனர். மாநிலம் முழுவதும் நேற்று(செப்.9) 5584 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. Read More
Sep 9, 2020, 21:31 PM IST
தாதுகள் நம் உடலின் செயல்பாட்டுக்கு மிகக்குறைந்த அளவு தேவைப்பட்டாலும் அவற்றை ஒட்டுமொத்தமாக புறக்கணிக்க முடியாது. கால்சியம், மெக்னீசியம், சோடியம், பொட்டாசியம் போன்ற தாதுகளை பற்றி நாம் ஓரளவு கேள்விப்பட்டிருந்தாலும், சிலவற்றைப் பற்றியும் அவற்றின் அவசியம் பற்றியும் அறிந்திருக்கமாட்டோம். Read More
Sep 9, 2020, 20:54 PM IST
ஐபிஎல் போட்டிகள் தொடங்க இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், ஒவ்வொரு அணி வீரர்களும் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை அணி வீரர்கள் கொரோனாவில் இருந்து மீண்டு உற்சாகமாக களம் கண்டு வருகின்றனர். இதேபோல் மற்ற அணி வீரர்களும் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். Read More