Jan 20, 2021, 20:13 PM IST
இந்த ஆண்டிற்கான ஐபிஎல் திருவிழா இன்னும் சில மாதங்களில் தொடங்கப்பட்டுள்ள நிலையில், அணி நிர்வாகம் தேவையான வீரர்களை தக்கவைத்து கொள்ளவும், மற்ற வீரர்களை விடுவிக்கவும் இன்றுடன் கால கெடு வைத்திருந்தது. Read More
Jan 20, 2021, 20:11 PM IST
அலோவேரா ஜெல் பரவலாக பேசப்படும் ஒரு பொருளாகும். அது பல்வேறு குணங்களைக் கொண்டதாகையால் அநேகர் அதை பயன்படுத்தி வருகின்றனர். Read More
Jan 20, 2021, 19:59 PM IST
குழந்தைகள் வீட்டில் இருப்பதால் கடைகளில் செய்வது போல வித விதமாக சாப்பிட கேட்டு தங்கள் பெற்றோர்களை தொல்லை செய்கின்றனர். Read More
Jan 20, 2021, 19:58 PM IST
ஸ்வீட் கார்ன் என்றால் பிடிக்காதவர்கள் எவரும் இல்லை. நாம் வேக வைத்த ஸ்வீட் கார்ன் சாப்பிட்டு இருப்போம். ஆனால் ஸ்வீட் கார்ன் மசாலா கேள்விபட்டு இருக்க மாட்டோம். Read More
Jan 20, 2021, 18:43 PM IST
தமிழக ஊராட்சி மற்றும் ஊரக வளர்ச்சித் துறையின் கீழ் இராணிபபேட்டையில் இருந்து காலியாக உள்ள Overseer, Junior Draughting Officer பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 22.01.2021க்குள் விண்ணப்பிக்கலாம். Read More
Jan 20, 2021, 18:33 PM IST
தேசிய தேர்வாணைய நிறுவனத்திலிருந்து (NTA) காலியாக உள்ள இணை/ துணை / உதவி இயக்குனர், மூத்த நிரலாளர், நிரலாளர்,மூத்த கண்காணிப்பாளர், சுரீக்கெழுத்தர் , மூத்த/இளநிலை உதவியாளர் மற்றும் ஆராய்ச்சியாளர் பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. Read More
Jan 20, 2021, 18:29 PM IST
மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் (CERC)லிருந்து காலியாக உள்ள Deputy Chief, Assistant Chief, Assistant பணிகளுக்குக் காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்க்காணும் தகவல்களைப் படித்து 01.02.2021க்குள் விண்ணப்பிக்கலாம். Read More
Jan 20, 2021, 18:19 PM IST
இந்தியா கண்டுபிடித்த கொரோனா தடுப்பூசி பங்களாதேஷ், நேபாளம், பூடான் உட்பட நம்முடைய 6 அண்டை நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. முதல் கட்டமாக அனுப்பி வைக்கப்பட்ட கோவிஷீல்டு தடுப்பூசி பூடான் மற்றும் மாலத்தீவை இன்று அடைந்தது. Read More
Jan 20, 2021, 18:02 PM IST
ஆறு மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்த ஆசிரியருக்கு, நீதிமன்றம் 45 ஆயிரம் அபராதமும் 49 ஆண்டு சிறை தண்டனையும் விதித்துள்ளது. Read More
Jan 20, 2021, 17:33 PM IST
பொது இடங்களில் முகக் கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு இந்தோனேசிய போலீசார் ஒரு நூதன தண்டனை கொடுத்தனர். கையில் பணம் இல்லாதவர்கள் 50 முறை புஷ் அப் எடுக்க வேண்டும் என்று போலீசார் கூறினர். இதையடுத்து முகக் கவசம் அணியாமல் வந்தவர்கள் வேறு வழியில்லாமல் அந்த தண்டனையை ஏற்றுக் கொண்டனர். Read More