Sep 3, 2020, 12:47 PM IST
பொருளாதார வீழ்ச்சியின் முக்கிய காரணியாக நாம் கொரோனாவை காண்பது புரிதலற்ற பார்வை. ஏனெனில் பொருளாதாரம் இறந்து வருடங்கள் ஆன பின்பு, இப்போது அதன் சவக்குழியான கொரோனா பேரிடரை நாம் குற்றம் சாட்டுவது அறிவற்ற செயல். Read More
Sep 3, 2020, 11:37 AM IST
பூ படம் மூலம் அறிமுகமானார் பார்வதி. நடிப்பிலும் மற்றும் பொது செயல் முறைகளிலும் புயல் போன்றவர். சென்னையில் ஒரு நாள், மரியான், உத்தமவில்லன் உள்ளிட்ட படங்களிலும், மலையாளத்தில் ஏராளமான படங்களிலும் நடித்திருக்கிறார். Read More
Sep 3, 2020, 11:26 AM IST
உறவு மிகவும் இனிமையான வார்த்தை. அதிலும் தம்பதியருக்குள் உள்ள உறவு தனித்துவம் வாய்ந்தது. சில உறவுகள் ஆரம்பத்தில் மிகவும் இனிமையாக அமையும். நாள்கள் செல்லும்போது கசந்து வெறுப்பு மேலோங்கி விடும். தம்பதியருக்குள் உள்ள உறவு அப்படிப் புறக்கணிக்கத்தக்கதல்ல. Read More
Sep 3, 2020, 09:05 AM IST
செங்கல்பட்டு, கோவை, சேலம், திருவள்ளூர் மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்த மாவட்டங்களில் தினமும் 300, 400 பேருக்குத் தொற்று கண்டறியப்படுகிறது. தமிழகத்தில் வரும் 7ம் தேதி முதல் மாவட்டங்களுக்கு இடையேயும் பஸ், ரயில் போக்குவரத்து தொடங்கப்பட உள்ளது. Read More
Sep 3, 2020, 08:39 AM IST
நரேந்திர மோடி மொபைல் பயன்பாட்டிற்கான அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கம் Read More
Sep 2, 2020, 21:19 PM IST
ஆப்பிள், பார்க்க மட்டும் அழகானவை அல்ல அவை ஆரோக்கியத்திற்கான ஆயுதம். சில ஆபத்தான உடல்நல குறைபாடுகளை தவிர்க்கும் இயல்பு ஆப்பிளுக்கு உள்ளது. Read More
Sep 2, 2020, 20:56 PM IST
சீனாவில் உள்ள வுஹானில் தான் கொரோனா முதலில் பரவத் தொடங்கியது. தற்போது நோய் அங்கு கட்டுக்குள் வந்தாலும் முழு அளவில் நோயின் தீவிரம் குறையவில்லை. Read More
Sep 2, 2020, 20:00 PM IST
ஐபிஎல் இந்த சீசனில் இருந்து விலகியதுடன், ஐக்கிய அரபு எமிரேட்ஸிலிருந்து இந்தியா திரும்பிவிட்டார் சென்னை அணியின் மூத்த வீரர் சுரேஷ் ரெய்னா. Read More
Sep 2, 2020, 19:51 PM IST
மாஸ்டர் பட வில்லன், நடிகர் அர்ஜூன் தாஸ், அந்தகாரம். த்ரில்லர். ஓடிடியில் அர்ஜூன் தாஸ் படம், Read More
Sep 2, 2020, 17:52 PM IST
கொரோனா கொள்ளை நோயால் வாழ்க்கை இழந்தவர்கள் ஏராளம். கொரோனாவால் சினிமா துறையும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மலையாள சினிமாவுக்கு மட்டும் ₹500 கோடிக்கும் மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் படப்பிடிப்பு இல்லாததால் வறுமையில் வாடிய சண்முகம் என்ற குள்ள நடிகர் பிழைப்புக்காக லாட்டரி விற்பனையில் ஈடுபட்டு உள்ளார். Read More