Feb 13, 2019, 09:14 AM IST
மத்திய அரசைக் கண்டித்து மே.வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இன்று முதல் 2 நாட்களுக்கு தர்ணா போராட்டம் நடத்துகிறார். Read More
Feb 12, 2019, 15:10 PM IST
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிபிஐ இணை இயக்குநர் நாகேஸ்வரராவுக்கு ஒரு நாள் சிறைத் தண்டனை விதித்த உச்ச நீதிமன்றம், கோர்ட் அறை மூலையில் நாள் முழுவதும் அமருமாறு உத்தரவிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Feb 10, 2019, 01:50 AM IST
சாரதா சிட்பண்ட் முறைகேடு தொடர்பாக கொல்கத்தா போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமாரிடம் 30 நிமிடத்தில் சிபிஐ அதிகாரிகள் விசாரணையை முடித்தனர் Read More
Feb 7, 2019, 11:14 AM IST
நிதி மோசடி வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா 2-வது நாளாக இன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் முன்பு ஆஜராகிறார், Read More
Feb 6, 2019, 13:55 PM IST
நீதிமன்ற நடவடிக்கைகளை பொதுவெளியில் விமர்சித்ததாக மூத்த வக்கீல் பிரசாந்த் பூஷன் மீது மத்திய அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. பிரசாந்த் பூஷன் விமர்சனம் செய்ததைக் கண்டித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் அவருக்கு விளக்கம் கேட்டு நோட்டீசும் அனுப்பினர். Read More
Feb 6, 2019, 12:04 PM IST
சாரதா சிட்பண்ட் ஊழல் தொடர்பாக கொல்கத்தா போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமாரிடம் விசாரணை நடத்த 5 அதிகாரிகள் குழுவை சிபிஐ தயார் செய்துள்ளது. Read More
Feb 5, 2019, 18:12 PM IST
மேற்கு வங்கத்தில் நடைபெற்று வரும் அச்சுறுத்தல்கள் ஜனநாயகத்துக்கு ஆபத்தானது என மத்திய அரசை சிவசேனா கடுமையாக சாடியுள்ளது. Read More
Feb 5, 2019, 13:24 PM IST
கொல்கத்தா போலீஸ் அதிகாரியை பொதுவான இடத்தில் வைத்து விசாரிக்கலாம், ஆனால் கை செய்யக் கூடாது என்ற உச்சநீதி மன்றத் தீர்ப்பு ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி என்று மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். Read More
Feb 5, 2019, 13:02 PM IST
கொல்கத்தா நகர காவல் ஆணையர் ராஜீவ்குமாரை கைது செய்யக்கூடாது என்றும், சிபிஐ விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Read More
Feb 5, 2019, 09:31 AM IST
கொல்கத்தாவில் மம்தா பானர்ஜியின் தர்ணா போராட்டம் 3-வது நாளாக நீடிக்கிறது. Read More