Jan 17, 2021, 19:24 PM IST
வாஷிங்டன்: நகைச்சுவையாளர் ட்ரெவர் நோவா ரூ. 201.1 கோடி மதிப்பிலான வீட்டை வாங்கியுள்ளார். Read More
Jan 17, 2021, 17:56 PM IST
கன்னியாகுமரி ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறைலிருந்து காலியாக உள்ள அலுவலக உதவியாளர், பதிவு எழுத்தர், ஓட்டுநர் பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. Read More
Jan 17, 2021, 17:05 PM IST
தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்திலிருந்து காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. Read More
Jan 17, 2021, 15:30 PM IST
இந்தியன் வங்கியிலிருந்து காலியாக உள்ள மூத்த பாதுகாப்பு அதிகாரி பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. Read More
Jan 16, 2021, 19:59 PM IST
50 சதவீதம் பேர் தடுப்பூசி அச்சத்தால் பெயர்களை பதிவு செய்யவில்லை என தகவல் Read More
Jan 16, 2021, 18:16 PM IST
கொரோனா தொற்றுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டது மருத்துவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு உலகெங்கும் பயன்பாட்டுக்கு வந்த நிலையில் இந்தியாவில் நாளை முதல் தடுப்பூசி போடும் பணிகள் இன்று துவங்கியது. பல இடங்களில் இந்த பணிகள் மிகவும் தாமதமாக துவங்கியிருக்கிறது. Read More
Jan 15, 2021, 21:17 PM IST
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்21 வரிசையில் கேலக்ஸி எஸ்21, கேலக்ஸி எஸ்21+, கேலக்ஸி எஸ்21 அல்ட்ரா ஆகிய ஸ்மார்ட்போன்களின் விற்பனை ஆரம்பித்துள்ளது. இப்போது வாங்கினால் ஜனவரி 25ம் தேதி முதல் டெலிவரி கிடைக்கும். Read More
Jan 15, 2021, 19:53 PM IST
இந்திய ராணுவம் கடந்த வருடம் அவசர தேவைக்காக ₹ 5,000 கோடிக்கு ஆயுதங்கள் வாங்கியதாக ராணுவ தளபதி நரவானே கூறியுள்ளார். இது தவிர கடந்த வருடம் மேலும் ₹ 13,000 கோடிக்கு ஆயுதங்கள் மற்றும் ராணுவத்திற்கு தேவையான பொருட்கள் வாங்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார். Read More
Jan 15, 2021, 19:13 PM IST
சபரிமலையில் மகரஜோதியை தரிசிப்பதற்காக 25க்கும் மேற்பட்ட பக்தர்களிடம் இருந்து ஆயிரக்கணக்கில் பணம் வாங்கி அவர்களை யாருக்கும் தெரியாமல் கழிப்பறையில் பூட்டி வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாகச் சபரிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். Read More
Jan 15, 2021, 14:15 PM IST
ஆர் சி, இன்சூரன்ஸ், லைசென்ஸ், ஹெல்மெட் எதுவும் இல்லாமல் வந்த ஒரு மோட்டார் பைக்குக்கு ஒடிஷா மாநில போக்குவரத்து போலீசார் ₹ 1,13,500 அபராதம் விதித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.ஒடிஷா மாநிலத்தில் கடந்த வருடம் சாலை விபத்துகள் மிக அதிக அளவில் நடந்தன. Read More