Oct 28, 2020, 16:51 PM IST
.தெலங்கானா மாநிலம் வாரங்கல் மாவட்டம் கீசிகொண்டா பகுதியிலுள்ள கோரிகுண்டா என்ற ஊரில் கடந்த மே மாதம் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் கிணற்றில் தள்ளி கொல்லப்பட்டனர்.இந்த கொலை சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது . Read More
Oct 28, 2020, 15:35 PM IST
பொன்மகள் வந்தாள் பாட்டு போட்டாங்க. இந்த பாட்டுக்கு என்ன ஸ்டெப் போடறதுனு எல்லாரும் கன்ப்யூஸ்ல இருந்தாங்க. ரம்யாவும், சம்முவும் மட்டும் ஜோடியா சூப்பரா ஆடிட்டு இருந்தாங்க. Read More
Oct 28, 2020, 14:57 PM IST
2020ம் ஆண்டு மார்ச் 24 ஆம் தேதி முதல் கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. பள்ளி, கல்லூரி முதல் சினிமா தியேட்டர்கள் வரை எல்லாம் மூடப்பட்டன. இதனால் கொரோனா வைரஸ் பரவாமல் கட்டுப்படுத்தப்பட்டது. Read More
Oct 28, 2020, 13:55 PM IST
பீகார் மாநிலத்தில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம்-பாஜக கூட்டணி ஆட்சி பதவிக்காலம் வரும் நவம்பர் 29ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து, அம்மாநிலத்தில் அக்டோபர் 28, நவம்பர் 3 மற்றும் 7ம் தேதிகளில் மூன்று கட்டமாகத் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. Read More
Oct 28, 2020, 13:34 PM IST
நீட் தேர்வு அமலுக்கு வந்த பிறகு தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில், பிற மாநில மாணவர்களுக்கு அதிக அளவில் இடம் கிடைத்தது. தமிழக மாணவர்களுக்கு ஏமாற்றம் ஏற்பட்டது. Read More
Oct 28, 2020, 12:29 PM IST
பிக்பாஸ் 4 விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. சுமார் கடந்த இரண்டு வாரமாகப் போட்டியாளர்களின் மோதலுடன் ஷோ களைகட்டி போய்க்கொண்டிருக்கிறது. நாடா காடா, ராஜவம்சம், அரக்க வம்சம், போட்டோ எரிக்கும் படலம் வரை பல திருப்பங்கள் பிக்பாஸில் நடந்துக் கொண்டிருக்கிறது. Read More
Oct 28, 2020, 12:11 PM IST
கடந்த வருடம் இறுதியில் தொடங்கிய கொரோனா நோய் இன்னும் குறைந்த பாடில்லை.நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துக் கொண்டு தான் இருக்கிறது.இந்த வைரசால் சீனாவைச் சேர்ந்த பல லட்சக்கணக்கான மக்களின் உயிர்கள் பறிபோகியுள்ளது. Read More
Oct 28, 2020, 11:33 AM IST
தங்கக் கடத்தல் வழக்கில் கேரள மூத்த ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கரின் முன்ஜாமீன் மனு இன்று கேரள உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து திருவனந்தபுரத்தில் ஆயுர்வேத மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவரை மத்திய அமலாக்கத் துறை அதிரடியாகக் கைது செய்தது. Read More
Oct 28, 2020, 10:55 AM IST
கொரோனா பரிசோதனையில் தனக்கு நெகட்டிவ் முடிவு வந்திருப்பதாக நடிகர் பிரித்விராஜ் கூறியுள்ளார். ஆனால் மேலும் ஒரு வாரம் தனிமையில் இருக்கத் தீர்மானித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். Read More
Oct 28, 2020, 10:44 AM IST
புதுச்சேரி கரிக்கலாம் பாக்கத்தைச் சேர்ந்த நிரூபன் என்ற இளைஞர் நோணாங்குப்பம் படகுத்துறை அருகே ஜல்லிக்கட்டு என்ற பெயரில் ஒரு ஹோட்டலை நடத்தி வருகிறார். இந்த ஹோட்டலில் சாப்பிட வருபவர்கள் 100 திருக்குறளை ஒப்புவித்தால் அவர்களுக்குப் பிரியாணி, காடை வறுவல், இறால் தொக்கு, நண்டு வறுவல், வஞ்சிரம் மீன் உள்ளிட்ட 20 வகை அசைவ விருந்து இலவசமாக வழங்கப்படும் Read More