Aug 31, 2020, 21:05 PM IST
ஸ்காட்லாந்து நாட்டில் கடந்த இரு தினங்களுக்கு முன் செம்மறி ஆடுகளுக்கான ஏலச்சந்தை நடந்தது. உயர் ரகத்தைச் சேர்ந்த 19 செம்மறி ஆடுகள் இந்த ஏலத்தில் கலந்து கொண்டன. Read More
Aug 31, 2020, 19:23 PM IST
நாளுக்கு நாள் மக்களின் தொகை அதிமாகி வருவதால்,சாலையில் வாகனங்ளும் அதிகரித்து வருகிறது.இதனால் வாகனத்தில் இருந்து வெளியாகும் புகை, காற்று மண்டலத்தை மாசடைய செய்கிறது. Read More
Aug 31, 2020, 17:06 PM IST
இந்தியக் கலாச்சாரத்தில் நீங்காத இடம் பிடித்துள்ளது தங்கம் . அதனால் தான் தங்கத்தின் மீதான மோகம் இன்னும் குறைந்த பாடில்லை . தங்கத்தை அதன் தரத்திற்கு ஏற்ப பல நிலைகளாகப் பிரிக்கலாம் . மேலும் நாம் தங்கத்தை காரட் ( Karat ) என்ற அளவீட்டின் அடிப்படையில் தான் குறிப்பிடுகிறோம். Read More
Aug 31, 2020, 16:19 PM IST
கடந்த 8 மாதங்களுக்கு மேலாக உலகம் முழுவதும் கொரோனா தாண்டவமாடி வருகிறது. ரஷ்யா உள்பட சில நாடுகள் இதற்குத் தடுப்பு மருந்தைக் கண்டுபிடித்து விட்டதாகக் கூறி வருகின்ற போதிலும் அது பயன்பாட்டுக்கு வர இன்னும் பல மாதங்கள் ஆகலாம். Read More
Aug 31, 2020, 12:22 PM IST
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நேரம் நெருங்குவதால் பிரபல நடிகர்கள் கட்சி தொடங்கும் காலம் நெருங்கி வருகிறது. கமல்ஹாசன் ஏற்கனவே மக்கள் நீதி மய்யம் கட்சி தொடங்கி நடத்தி வருகி றார். ஒருமுறை தேர்தலிலும் போட்டி யிட்டது அவரது கட்சி. Read More
Aug 31, 2020, 10:54 AM IST
கொரோனா உலகை அச்சுறுத்தி லட்சக் கணக்கான உயிர்களைப் பலி வாங்கி இருக்கிறது. தமிழகத்திலும் கொரோனாவின் கைவரிசை அதிகமாகவே இருந்தது. லட்சக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கானவர்கள் பலியாகி உள்ளனர். Read More
Aug 31, 2020, 10:18 AM IST
சென்னை சூப்பர் கிங்ஸ்சின் நட்சத்திர ஆட்டக்காரரான சுரேஷ் ரெய்னா தனது குடும்ப காரணங்களால் இந்த சீசனின் ஐபில்2020 ல் இருந்து விலகினார் என நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் அவர் ஐக்கிய அரபு எமிரேட்ஸிலிருந்து இந்தியா திரும்பிவிட்டார் என்றும் கூறப்பட்டது. Read More
Aug 31, 2020, 09:35 AM IST
உலகில் முதல் நாடக ரஷ்யா தடுப்பு மருந்தைப் பதிவு செய்துவிட்டதாக அந்நாட்டு அதிபர் புதின் சமீபத்தில் அறிவித்தார். மாஸ்கோவில் உள்ள கேமலேயா இன்ஸ்டிட்யூட் நிறுவனம் தயாரித்த இந்த தடுப்பூசிக்கு ஒழுங்குமுறை அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றும் கூறினார். Read More
Aug 31, 2020, 09:16 AM IST
கோவை, சேலம் மாவட்டங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு தினமும் 300ஐ தாண்டுகிறது. தற்போது சென்னை உள்பட 15 மாவட்டங்களில் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்குத் தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது.தமிழகத்தில் கொரோனா பரவாமல் தடுப்பதற்காகக் கொண்டு வரப்பட்ட ஊரடங்கு இன்று(ஆக.31) முடிகிறது. Read More
Aug 31, 2020, 09:12 AM IST
பிரதமர் மோடி தனது மன் கி பாத் உரையில், இந்த முறை தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை, ராஜபாளையம் நாய் போன்றவற்றைக் குறிப்பிட்டார். பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாத இறுதி ஞாயிற்றுக் கிழமைகளில் அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றும் மன் கி பாத் நிகழ்ச்சி நடைபெறுகிறது. Read More