Sep 11, 2020, 16:14 PM IST
கடந்த வாரம் ஜெர்மனியில் வெளியிடப்பட்ட சாம்சங் கேலக்ஸி எம்51 போனின் விற்பனை இந்தியாவில் செப்டம்பர் 18ஆம் தேதி நண்பகல் 12 மணி முதல் ஆரம்பமாகும். 7000 mAh திறன் கொண்ட பேட்டரி இதன் சிறப்பாகும். எலெக்ட்ரிக் ப்ளூ மற்றும் செலஸ்டியல் பிளாக் ஆகிய நிறங்களில் சாம்சங் கேலக்ஸி எம்51 கிடைக்கும். Read More
Sep 11, 2020, 11:16 AM IST
நடிகர் கமல்ஹாசன் 2வது மகள் அக்ஷரா ஹாசன். இவர் முதலில் இயக்குனராகும் எண்ணத்துடன் இந்தி படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றினர். பின்னர் தனுஷ் நடித்த இந்தி படம் ஷமிதாப் மூலமாக ஹீரோயினாக அறிமுகமானார். தமிழில் அஜீத் நடித்த விவேகம் படம் மூலம் அறிமுகமானார். Read More
Sep 11, 2020, 11:06 AM IST
போதை மருந்து விற்றதாக நடிகை அனிகா உள்ளிட்ட சிலர் கடந்த 2 வாரத்துக்கு முன் பெங்களூரில் கைது செய்யப்பட்டனர். அவர்கள் கன்னட நடிகர், நடிகைகளுக்குப் போதை மருந்து விற்றது தெரிந்தது. கைதானவர்கள் கொடுத்த தகவலின் பேரில் நடிகை ராகினி திவேதியை போதை மருந்து தடுப்பு போலீஸார் கைது செய்தனர். Read More
Sep 11, 2020, 09:13 AM IST
கிழக்கு லடாக்கின் கல்வான் பகுதியில் சீன ராணுவத்தினர் கடந்த ஜூன் 15ம் தேதி திடீரென இந்திய ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் கர்னல் சந்தோஷ்பாபு, தமிழக வீரர் பழனி உள்பட 20 பேர் வீரமரணம் அடைந்தனர். இதன்பின், இரு நாட்டு ராணுவமும் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு அருகே குவிக்கப்பட்டது. Read More
Sep 11, 2020, 07:19 AM IST
உயிரி கழிவறை திட்டம், clean india, Read More
Sep 11, 2020, 06:19 AM IST
SBI bank offers speed loan Read More
Sep 10, 2020, 22:06 PM IST
விதைகளை ஆன்லைன் (Online) மூலம் பெறும் வசதியை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. மத்திய அரசின் சார்பில் இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி மையம் இந்தியாவின் முதல் ஆன்லைன் விதை போர்ட்ல் (Seed Portal) வசதியை வடிவமைத்துள்ளது. Read More
Sep 10, 2020, 21:42 PM IST
Swetha Menon, new malayalam movie,kerala,Swetha Menon as a Naxalite Kanimozhi with a gun Read More
Sep 10, 2020, 19:58 PM IST
ரபேல் விமானங்கள் இந்திய ராணுவத்தில் சேர்க்கப்பட்டதற்கு, தல தோனி தனது வாழ்த்தை தெரிவித்துள்ளார் Read More
Sep 10, 2020, 18:58 PM IST
இந்தியச் சீன எல்லை பிரச்சனை உக்கிரமாக இருந்து வரும் இந்த சூழ்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை அருணாச்சல பிரதேச மாநிலம் உப்பர் சுபான்சிரி மாவட்டத்தைச் சேர்ந்த 5 இளைஞர்களைக் காணவில்லை என்ற தகவல் வெளியாகியது. Read More