May 1, 2019, 21:43 PM IST
இந்திய கிரிக்கெட் அணியின் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் 2 வாரங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் Read More
May 1, 2019, 21:05 PM IST
தமிழக அரசியலில் இன்றைய ஹாட் டாபிக் என்றால் 4 தொகுதி இடைத் தேர்தலும், 3 அதிமுக வேட்பாளர்களுக்கு சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பிய விவகாரமும் தான். Read More
May 1, 2019, 19:05 PM IST
திருச்சி விமான நிலையத்தில் இன்று அதிகாலையில் கோலாலம்பூரிலிருந்து வந்த 3 பயணிகளிடமிருந்து ரூ.31 லட்சம் மதிப்பிலான சுமார் 1 கிலோ கடத்தல் தங்கத்தை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். Read More
May 1, 2019, 16:23 PM IST
மகாராஷ்டிராவில் நக்சலைட் தீவிரவாதிகள் புதனன்று அதிகாலை நடத்திய தாக்குதலில் 15 அதிரடிப்படை வீரர்கள் உள்பட 16 பேர் பலியாகினர். இந்த தாக்குதலுக்கு பிரதமர் மோடி உள்பட பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர் Read More
May 1, 2019, 00:00 AM IST
வங்கக்கடலில் உருவான ஃபோனி புயல் தீவிரமடைந்துள்ளது. புயலை எதிர்கொள்ள ஒடிசா மாநிலம் தயார் நிலையில் உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. அதோடு, தேர்தல் நடத்தை விதிகளும் தளர்த்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. Read More
May 1, 2019, 14:07 PM IST
மதுரை நாடாளுமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை மையத்தில் அத்துமீறல் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, திமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் பிரதிநிதிகள் தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் முறையீடு செய்தனர். கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி எம்.பாலாஜி இதுகுறித்து விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்டு,அவர் மதுரை வந்து விசாரணை நடத்தி, தலைமை தேர்தல் அதிகாரியிடம் தனது அறிக்கையை சமர்ப்பித்துள்ளார். அந்த அறிக்கையின் விபரங்கள் அதிர்ச்சி தருவதாக அமைந்துள்ளன. Read More
May 1, 2019, 08:45 AM IST
சென்னை மெட்ரோ பணியாளர்கள் வேலை நிறுத்தத்தை தொடர்வதால் அவர்கள் மீது பயணிகள் கடும் கோபத்தில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது Read More
May 1, 2019, 08:37 AM IST
பொன்னமராவதி விவகாரத்தில் சம்பந்தப்பட்ட முக்கிய குற்றவாளியாக கருதப்படும் நபர் திருச்சி விமான நிலையத்தில் அதிரடியாக கைது செய்யப்பட்டான். இதனையடுத்து இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 8ஆக உயர்ந்துள்ளது Read More
May 1, 2019, 08:33 AM IST
இலங்கை குண்டு வெடிப்பில் தொடர்புடைய தீவிரவாதி சென்னையில் சிலரை சந்தித்ததாக வெளியான தகவலை அடுத்து, பூந்தமல்லி அடுக்குமாடி குடியிருப்பில் பதுங்கி இருந்த 3 நபர்களிடம் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர் Read More
Apr 30, 2019, 22:32 PM IST
வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கவிருக்கும் படத்தின் படப்பிடிப்பு மே மாதம் துவங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. Read More