Apr 23, 2019, 00:00 AM IST
ஸ்டெர்லைட் ஆலையின் கோரிக்கையை சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்து.ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் நடந்த போராட்டம் கலவரமாக மாறியது. இதில், 13 பேர் துப்பாக்கி சூட்டில் பலியாகினர். இதனையடுத்து, ஸ்டெர்லைட் ஆலையைத் தமிழக அரசு மூட உத்தரவிட்டது. Read More
Apr 23, 2019, 12:13 PM IST
சமூக ஊடகமான ட்விட்டரின் இந்திய அளவிலான செயல்பாடுகள் வர்த்தகத்தை ஒருங்கிணைக்க புதிய மேலாண் இயக்குநர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்தியாவுக்கான ட்விட்டர் நிறுவன இயக்குநர் தரன்ஜீத் சிங் பதவி விலகி எட்டு மாதங்கள் கடந்துள்ள நிலையில் புதிய மேலாண் இயக்குநர் பொறுப்பேற்க உள்ளார் Read More
Apr 23, 2019, 11:56 AM IST
அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் ப்ரீமியர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரை லார்ஸன் மற்றும் ஸ்கார்லெட் ஜோஹன்சன் கவர்ச்சி உடை அணிந்து வந்து பார்வையாளர்களை கவர்ந்தனர். Read More
Apr 23, 2019, 11:47 AM IST
சென்னை பாடியில் குடிபோதையில் பெற்ற தந்தை என்று கூட பாராமல் கத்தியால் சரமாரியாக குத்தி கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர் Read More
Apr 23, 2019, 11:19 AM IST
இந்த ஆண்டிற்கான அட்சய திருதியை வரும் மே 7ம் தேதி வருகிறது. மாதத்தின் முதல் வாரமே அட்சய திருதியை வருவதால், சம்பள பணம் மொத்தத்தையும் தங்க நகைகளை வாங்க வைக்க நகைக்கடை வியாபாரிகள் பலவிதமான கவர்ச்சி வலைகளை பின்னத் தொடங்கி விட்டனர். Read More
Apr 23, 2019, 10:21 AM IST
நிதின்சத்யா தயாரிப்பில் முதன்முறையாக இயக்குனர் வெங்கட்பிரபு வில்லன் வேடத்தில் நடிக்கிறார். Read More
Apr 22, 2019, 00:00 AM IST
நேற்றைய ஐபிஎல் போட்டியில் தோனியின் ஆட்டம், ரசிகர்கள், திரைத்துறை பிரபலங்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது. Read More
Apr 22, 2019, 17:13 PM IST
ஆரஞ்சு மிட்டாய், ஜுங்கா, மேற்குத் தொடர்ச்சி மலை போன்ற படங்கள தயாரித்த விஜய் சேதுபதி புரோடக்ஷன் மற்றும் 7 சிஎஸ் எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனமும் இணைந்து தயாரிக்க இருக்கும் படம் ‘லாபம்’. Read More
Apr 22, 2019, 14:52 PM IST
ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்துள்ள காஞ்சனா 3 திரைப்படம் நெகட்டிவ் விமர்சனங்களை அதிகளவில் பெற்றாலும், தியேட்டரில் மக்கள் திருவிழாவை போலத்தான் படத்தை கொண்டாடி வருகிறார்கள். முதல் வார இறுதியில் காஞ்சனா 3 திரைப்படம் 60 கோடி ரூபாய் வசூலித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. Read More
Apr 22, 2019, 13:57 PM IST
வாக்கு எண்ணிக்கை மைய வளாகத்திற்குள், வேட்பாளர்களின் ஏஜெண்டுகள் 24 மணி நேரமும் இருக்க அனுமதிக்க வேண்டும் என அமமுக கொள்கை பரப்புச் செயலாளர் தங்க. தமிழ்ச்செல்வன் தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தியுள்ளார். Read More