Aug 19, 2020, 11:27 AM IST
நாள் முழுவதும் வெளியே வராமல் வீட்டுக்குள்ளேயே இருந்து வேலை செய்வதால் கொரோனா தாக்குதலிலிருந்து தப்பித்துக்கொள்ள முடியும் என்றாலும், இது வேறு பல உடல்நல கோளாறுகளைக் கொண்டுவரக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது. Read More
Aug 19, 2020, 09:09 AM IST
தமிழகத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 6 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.தமிழகம் முழுவதும் நேற்று(ஆக.18) 5709 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதில் 11 பேர் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள். இது வரை 3 லட்சத்து 49,654 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது. Read More
Aug 18, 2020, 21:20 PM IST
கொரோனா லாக்டவுன் காரணமாக ஊரே முடங்கிக் கிடக்கையில், பொழுதுபோக்கு தலங்களான தியேட்டர்கள், மால்கள் என அத்தனையும் மூடிக்கிடக்கின்றன. அந்த வகையில் இன்றைய பொழுதுபோக்கின் பிரதானமாகத் திகழ்கிறது OTT செயலிகள். Read More
Aug 18, 2020, 19:06 PM IST
மலேசியக் குடியுரிமை பெற்ற சிவகங்கையைப் பூர்விகமாகக் கொண்ட 57 வயது நபர் ஜூலை 23-ம் தேதி சிவகங்கையிலிருந்து மலேசியா சென்றிருக்கிறார். விமான நிலையத்தில் அவருக்கு கொரோனா சோதனை மேற்கொண்டதில் நெகட்டிவ் என வந்திருக்கிறது. Read More
Aug 18, 2020, 17:43 PM IST
கோவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக மூடப்பட்ட உடற்பயிற்சிக் கூடங்கள் தற்போதுதான் திறக்கப்பட்டு வருகின்றன. இத்தனை நாள் பயிற்சி செய்ய முடியவில்லையே என்ற ஆதங்கத்திலிருந்தவர்கள் உடனடியாக உடற்பயிற்சிகளைத் தொடங்கியிருப்பர். இத்தனை மாதம் செய்யாமல் இருந்தாகிவிட்டது இனி எப்படித் தொடங்குவது? என்று சிலர் தயங்கிக் கொண்டிருப்பர். Read More
Aug 18, 2020, 13:27 PM IST
பல மாநிலங்களில் கல்வி நிறுவனங்கள் ஆன்லைன் மூலம் வகுப்புகள் எடுக்கத் தொடங்கியுள்ளன. கேரளாவில் ஜூன் 1ம் தேதி முதல் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. Read More
Aug 18, 2020, 12:15 PM IST
புதுச்சேரியில் கொரோனா பரவலைத் தடுப்பதற்காக இன்று தளர்வில்லா முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. சாலைகள் வெறிச்சோடி கிடக்கின்றன.கொரோனா பரவுவதை தடுக்க பிரதமர் மோடி அறிவிப்பின்படி, நாடு முழுவதும் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. Read More
Aug 18, 2020, 11:07 AM IST
கொரோனா பரவலைத் தொடர்ந்து கேரளாவில் கடந்த மார்ச் மாதம் முதல் சர்ச்சுகள், கோவில்கள், மசூதிகள் உள்பட அனைத்து வழிபாட்டுத் தலங்களும் மூடப்பட்டன. இந்நிலையில் நேற்று முதல் திருவிதாங்கூர் தேவசம் போர்டின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய நிபந்தனைகளுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. Read More
Aug 18, 2020, 10:48 AM IST
நடிகர், நடிகைகள் மட்டுமல்ல சில சமயம் அரசுத் துறைகளின் இணையதள டிவிட்டர் கணக்குகளை ஹேக்கர்கள் முடக்குக்கின்றனர். அதில் ஏடாகூடமாகத் தகவல் வெளியான பிறகுதான் சம்பந்தப்பட்டவர்களுக்கு விஷயம் தெரியவருகிறது. Read More
Aug 18, 2020, 10:34 AM IST
கமல்ஹாசன் வருடா வருடம் விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்தி வருகிறார். இதில் பெரிய நட்சத்திரங்கள் பங்கேற்காவிட்டாலும் வளர்ந்து வரும் நடிகர், நடிகைகள் கலந்துகொள்கின்றனர். 100 நாள் ஒரே வீட்டில் அவர்கள் தங்கி இருக்கும் போது மோதல், காதல், அழுகை, சோகம் எனப் பலவித பரிமாணங்களில் தங்களை வெளிப்படுத்துகின்றனர். Read More