Nov 11, 2020, 12:33 PM IST
இந்தியாவில் ஆன்லைன் மீடியா மற்றும் ஓடிடி தளங்களுக்கு கட்டுப்பாடு விதிக்க மத்திய அரசு திடீர் முடிவு எடுத்துள்ளது. என்னென்ன கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்பது குறித்து விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. Read More
Nov 11, 2020, 12:03 PM IST
துபாயில் நேற்று நடந்த ஐபிஎல் கிரிக்கெட் இறுதிப் போட்டியை பார்ப்பதற்காக மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் சென்றார். அவருக்கு ஸ்டேடியத்தில் சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது.ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. Read More
Nov 11, 2020, 10:11 AM IST
கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவியதால் கடந்த 240 நாட்கள் பூட்டப்பட்ட தியேட்டர்கள் நேற்று மீண்டும் திறக்கப்பட்டன. புதிய படங்கள் ரிலீஸ் எதுவும் இல்லாததால் தியேட்டர் உரிமையாளர்கள் சூப்பர் ஹிட் தமிழ்ப் படங்களை ரீ ரிலீஸ் செய்து பார்வையாளர்களை மீண்டும் திரையரங்குகளுக்குக் கொண்டு வர முயற்சித்தனர். அது பெரிதாகக் கைகொடுக்கவில்லை. Read More
Nov 10, 2020, 21:38 PM IST
தமிழகத்தில் இன்று சினிமா தியேட்டர்கள் திறக்கப்பட்டாலும் ரசிகர்களின் ஆதரவு ஏனோ குறைவாகவே இருந்தது. சினிமா ரசனைக்கு புகழ் Read More
Nov 10, 2020, 16:39 PM IST
கொரானா ஊரடங்கு காலத்தில் இயக்கப் படாமல் இருந்த சுற்றுலா மற்றும் பயணிகள் வாகனங்கள், , சரக்கு வாகனங்கள் ஆகியவற்றிற்கான சாலை வரியை ரத்து செய்ய வேண்டும் என அதன் உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் கடந்த சில நாட்களாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார்கள். Read More
Nov 10, 2020, 16:03 PM IST
பிரபல மலையாள நடிகர் பிரித்விராஜின் மகளின் பெயரில் போலி இன்ஸ்டாகிராம் கணக்கு தொடங்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதை நம்பி யாரும் ஏமாற வேண்டாம் என்று தன்னுடைய ரசிகர்களுக்கு பிரித்விராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார். மலையாள சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் பிரித்விராஜ். Read More
Nov 10, 2020, 14:57 PM IST
உலக நாடுகள் முழுவதும் பரவிய கொரோனா வைரஸ் தாக்குதலில் பலி எண்ணிக்கை கோடியைத் தொட்டது. இந்தியாவில் லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பலியாகினர். இந்நிலையில் இந்தியாவில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. கடந்த மார்ச் மாதம் 13ம் தேதி முதல் தமிழகத்தில் தியேட்டர்கள் மூடப்பட்டன. Read More
Nov 9, 2020, 12:01 PM IST
சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் அமெரிக்கா, இந்தியா என உலக நாடுகள் முழுவதும் பரவியது. பல்வேறு நாடுகளில் சேர்த்துப் பலி எண்ணிக்கை கோடியைத் தொட்டது. இந்தியாவில் லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பலியாகினர். இதையடுத்து கடந்த மார்ச் மாதம் இந்தியாவில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. Read More
Nov 9, 2020, 11:54 AM IST
இந்த 1.10 கோடி பேரில் 5 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. Read More
Nov 8, 2020, 19:55 PM IST
உத்திரப் பிரதேச மாநிலத்தில் ஸ்பெல்லிங் மிஸ்டேக்கால், 8 வயது சிறுவனை கடத்தி கொலை செய்த கொலையாளி போலீசிடம் வசமாக சிக்கினான். Read More