Jan 21, 2020, 20:12 PM IST
ரஜினிகாந்த், கமல், விஜய், அஜீத் என எந்த நடிகராக இருந்தாலும் அவர்களைப்பற்றி சில அதிரடியான கருத்துக்களை டிவிட்டரில் பகிர்கிறார் நடிகை கஸ்தூரி. இதற்காக அந்தந்த ரசிகர்கள் அவருக்கு கண்டனம் தெரிவிப்பதும், அவர்களுக்கு கஸ்தூரி பதிலடி தருவதும் வழக்கம். இம்முறை அவர்கள் கிண்டல் அளவுகடந்துவிட்டதாக தெரிகிறது. Read More
Jan 21, 2020, 19:07 PM IST
பெரியார் பற்றிய தனது கருத்தில் நடிகர் ரஜினிகாந்த் உறுதியாக இருந்தால், அவருக்காக நீதிமன்றத்தில் வாதாடத் தயார் என்று சுப்பிரமணிய சுவாமி கூறியுள்ளார். Read More
Jan 21, 2020, 12:10 PM IST
பெரியார், ரஜினிகாந்த், துக்ளக் விழா, கொளத்தூர் மணி, வன்னி அரசு, நாராயணன்திருப்பதி Read More
Jan 20, 2020, 12:03 PM IST
தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களை செயல்படுத்த மாட்டோம் என்று அமைச்சரவை முடிவெடுக்க வேண்டுமென ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். Read More
Jan 18, 2020, 14:58 PM IST
ரூபாய் நோட்டில் லட்சுமி படத்தை பிரசுரிக்க வேண்டுமென்று சுப்பிரமணிய சாமி பேசியிருப்பதற்கு தமிழ்நாடு முஸ்லிம் லீக் கண்டனம் தெரிவித்துள்ளது. Read More
Jan 16, 2020, 17:31 PM IST
திருவள்ளுவர் நாளான இன்று, ட்விட்டரில் காவி உடையில் திருவள்ளுவர் படத்தை பதவிட்ட துணை ஜனாதிபதி வெங்கய்ய நாயுடு, பலத்த எதிர்ப்பு கிளம்பியதால் அதை அகற்றி விட்டு, அதிகாரப்பூர்வ திருவள்ளுவர் படத்தை பதிவிட்டார். Read More
Jan 6, 2020, 07:58 AM IST
டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற வன்முறை சம்பவங்களுக்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது. ஜே.என்.யு. மாணவர் சங்கத்தினர் கடந்த சில வாரங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். விடுதியில் தங்கியுள்ள மாணவர்களும் உள்ளிருப்பு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். Read More
Jan 4, 2020, 12:09 PM IST
வங்கதேசத்தில் நடந்த போலீஸ் தாக்குதல் வீடியோவை வெளியிட்டு, உ.பி.யில் நடந்ததாக குறிப்பிட்ட பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அதன்பிறகு அவசரமாக அதை நீக்கினார். Read More
Jan 2, 2020, 10:00 AM IST
சிலர் திருப்திக்காக நெல்லை கண்ணனை உடல் நலம் குன்றியிருக்கும் பொழுது சிறைப்படுத்தியதற்கு தமிழர்களின் கடும் வன்மத்தையும், வரலாற்றுப் பெரும் பழியைச் சுமக்க நேரிடும் எனத் தமிழக அரசை எச்சரிக்கிறேன் என்று சீமான் கூறியுள்ளார். Read More
Jan 2, 2020, 09:49 AM IST
நெல்லை கண்ணன் விவகாரத்தில் காவல்துறை காட்டிய பொறுப்புணர்வும், கடமையுணர்வும் எச்.ராஜா, எஸ்.வி.சேகர் விவகாரங்களில் காணாமல் போனது ஏன்? என்று எஸ்.டி.பி.ஐ. கேள்வி எழுப்பியுள்ளது. எஸ்.டி.பி.ஐ. கட்சி தேசிய துணைத் தலைவர் கே.கே.எஸ்.எம்.தெகலான் பாகவி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: Read More