Oct 16, 2020, 13:35 PM IST
அதில், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் 2020-2022ம் ஆண்டிற்கான தேர்தலை வருகிற டிசம்பர் மாதம் 31ம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று கடந்த 30.09.2020 அன்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. Read More
Oct 16, 2020, 13:21 PM IST
நடப்பு கல்வியாண்டில் அமல்படுத்தப்பட உள்ள தேசிய கல்விக் கொள்கை குறித்து கருத்துகள் பல்வேறு தரப்பினரும் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், பெற்றோர்கள், கல்வியாளர்கள், மாணவர்கள் உள்ளிட்ட அனைவரும் தங்களின் கருத்துகளைப் பதிவிட அக்டேபார் 18 வரை கால அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது. Read More
Oct 16, 2020, 12:27 PM IST
நடிகை நிக்கி கல்ராணி கொரோனா ஊரடங்கில் படப்பிடிப்பு இல்லாமல் முடங்கி இருந்தார். திடீரென்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். சிகிச்சைக்குப் பிறகு குணம் அடைந்த நிலையில் அவர் காதலன் ஆதியுடன் டேட்டிங் புறப்பட்டார். Read More
Oct 16, 2020, 11:57 AM IST
கேரளாவைச் சேர்ந்த கொரோனா பாதிக்கப்பட்ட கொரோனா என்ற இளம்பெண்ணுக்கு நேற்று கொல்லம் மருத்துவமனையில் அழகிய பெண் குழந்தை பிறந்தது. தாயும், சேயும் நலமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். Read More
Oct 15, 2020, 15:57 PM IST
இந்தியாவில் மீ டூ இயக்கம் பிரபலம் ஆன பிறகு சினிமா துறையில் இருந்து பல நடிகள் தங்களுக்கு நடந்த பாலியல் தொல்லைகளை தைரியமாக மீடியா முன் கொண்டு வந்தார்கள். Read More
Oct 14, 2020, 15:14 PM IST
இட ஒதுக்கீட்டுக் கொள்கையில் அ.தி.மு.க. அரசின் இரட்டை வேடத்தை, மத்திய பா.ஜ.க. அரசுடன் கூட்டணி வைத்து நடத்தும் கபட நாடகத்தை மீண்டும் வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது. Read More
Oct 14, 2020, 14:51 PM IST
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் 2020-2022க்கான புதிய நிர்வாகிகள் தேர்தல் குறித்த அறிவிப்பைச் சென்னை உயர்நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட தோ்தல் அதிகாரி நீதியரசர் எம்.ஜெயச் சந்திரன் சமீபத்தில் அறிவித்தார். Read More
Oct 14, 2020, 12:27 PM IST
அமெரிக்காவில் உள்ள ஒரு வீட்டில் அரிய வகையான இரட்டை தலை பாம்பு நுழைந்ததை அடுத்து அந்த வீட்டில் இருந்த பெண் தனது போனில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். Read More
Oct 13, 2020, 11:01 AM IST
உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள கல்லூரி வளாகத்தில் 17 வயது சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More
Oct 12, 2020, 18:11 PM IST
உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் கிராமத்தில் தலித் பெண் ஒருவர் கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டு, சித்திரவதை செய்து கொல்லப்பட்டார். அந்தப் பெண்ணின் உடலைக் காவல் துறையினரே எரித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. Read More