Jan 8, 2021, 18:09 PM IST
கோயிலுக்கு சென்ற பெண்ணை பூசாரி மற்றும் ஒருவர் சேர்ந்து காட்டு பகுதிக்கு கடத்தி சென்று கொடூரமாக பாலியல் பலாத்கார செய்த சம்பவம் சுற்று வட்டாரத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. Read More
Jan 8, 2021, 09:13 AM IST
தமிழகத்தில் 14 மாவட்டங்களில் புதிதாக கொரோனா தொற்று பாதித்தவர் எண்ணிக்கை நேற்று(ஜன.7) 10க்கு கீழ் குறைந்தது.சீனாவில் தோன்றி பல நாடுகளுக்குப் பரவிய கொரோனா தொற்று இந்தியாவிலும் ஒரு கோடிக்கும் அதிகமானோருக்குப் பரவியிருக்கிறது. தமிழ்நாட்டில் கடந்தாண்டு ஏப்ரல் மாதத்தில் கொரோனா தொற்று நோய் வேகமாகப் பரவியது. Read More
Jan 7, 2021, 19:02 PM IST
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே தனியார் எஸ்டேட்டில் ஒரே குடும்பத்தை சார்ந்த 4 பேர் சடலமாக மீட்கபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. Read More
Jan 7, 2021, 17:09 PM IST
15 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி கூட்டு பலாத்காரத்தில் ஈடுபட்டு 8 மாத கர்ப்பம் ஆக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆற்காடு பகுதியை சார்ந்தவர் சதிஷ் மற்றும் ஏழுமலை. Read More
Jan 7, 2021, 15:03 PM IST
பல நடிகர் , நடிகைகள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகினர். இவர்களில் அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், சரத் குமார், விஷால், கருணாஸ், டாக்டர் ராஜசேகர், நடிகைகள் ஐஸ்வர்யாராய், தமன்னா, நிக்கி கல்ராணி, ஐஸ்வர்யா அர்ஜூன், ஜீவிதா , ரகுல் ப்ரீத் சிங், இயக்குனர் எஸ்.எஸ்.ராஜ மவுலி என பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பிறகு குணம் அடைந்தனர். Read More
Jan 7, 2021, 14:22 PM IST
நகைச்சுசுவை நடிகர்கள் அந்த காலம் தொட்டு இந்த காலம் வரை சினிமாவுக்கு பெரும் உந்து சக்தியாகவும் படத்தின் வெற்றிக்கு உறுதுணையாகவும் இருந்து வந்திருக்கிறார்கள். உப்பில்லா பண்டம் குப்பையிலே என்பதுபோல் நகைச்சுவை இல்லாத படங்கள் தோல்வியைத் தழுவி இருக்கின்றன. Read More
Jan 7, 2021, 10:50 AM IST
இந்தியாவில் கொரோனா லாக்டவுன் தளர்வு அறிவிக்கப் பட்டு சகஜ வாழ்க்கை மெல்லத் திரும்பும் நிலையிலும் கொரோனா பரவல் தொடர்ந்த வண்ணம் இருக்கிறது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா லாக்டவுன் அறிவிக்கப்பட்டது. படப் பிடிப்புகள் ரத்து, போக்குவரத்து முடக்கம், தொழில் முடக்கம் எல்லாம் நடந்தது. Read More
Jan 7, 2021, 09:39 AM IST
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் குறைந்திருந்தாலும், நேற்றும் புதிதாக 811 பேருக்குத் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சீனாவில் தோன்றி பல நாடுகளுக்குப் பரவிய கொரோனா தொற்று இந்தியாவிலும் ஒரு கோடிக்கும் அதிகமானோருக்குப் பரவியிருக்கிறது. தமிழ்நாட்டில் கடந்தாண்டு ஏப்ரல் மாதத்தில் கொரோனா தொற்று நோய் வேகமாகப் பரவியது. Read More
Jan 6, 2021, 21:23 PM IST
பாலியல் வன்கொடுமைகளில் இருந்து தப்பியவர்களுக்கு கன்னித்தன்மை பரிசோதனை நடத்த தடை விதித்து உத்தரவிட்டனர். Read More
Jan 6, 2021, 18:22 PM IST
முல்லையாக தமிழ் மக்களின் மனதில் வாழ்ந்த சித்ரா கடந்த 9 ஆம் தேதி நட்சத்திர ஹோட்டலில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ரசிகர்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. Read More