Dec 21, 2020, 19:30 PM IST
தமிழகத்தில் காலியாக உள்ள அரசு பணிகளுக்கான தேர்வை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தி வருகிறது. Read More
Dec 21, 2020, 12:35 PM IST
ஒரு சிறிய விஜேவாக தனது ஊடக வாழ்க்கையை தொடங்கி தற்போது முல்லை என்ற பெயரை யாரிடம் கேட்டாலும் தெரியாது என்று சொல்லவே முடியாத அளவிற்கு தன்னை வளர்த்து கொண்டவர் தான் சித்ரா. Read More
Dec 20, 2020, 17:52 PM IST
ஆண்டவர் தினம். நேர்மையாக விளையாட வேண்டும், விதிமுறைகளை பின்பற்ற வேண்டு, தனி நபருக்காக சட்டத்தை வளைக்கக் கூடாது என்று உள்ளே, வெளியே இரண்டுக்கும் சேர்த்து கருத்துச் சொன்னார். Read More
Dec 20, 2020, 14:22 PM IST
திமுகவை வீழ்த்துவதற்காக சிலரை கட்டாயப்படுத்தி கட்சி தொடங்க வைக்கிறார்கள் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மறைமுகமாக ரஜினியை குறிப்பிட்டு பேசினார். Read More
Dec 19, 2020, 16:36 PM IST
எம்.ஐ.எம். கட்சியின் ஆதிலாபாத் மாவட்டத் தலைவரும், முன்னாள் நகராட்சி துணைத் தலைவருமான ஃபாரூக் அகமது என்பவரும் அவரது உறவினர்களும் பல ஆண்டுகளாக எம்.ஐ.எம். கட்சியில் இணைந்து செயல்பட்டு வந்தனர். Read More
Dec 19, 2020, 14:24 PM IST
பிக்பாஸ் கன்பெஷன் ரூம் கூப்பிட்டு பேசறது எதுக்காகனு எல்லாருக்குமே ஒரு டவுட் இருக்கு. அடுத்த வாரத்துல இருந்து போட்டிகள் இன்னும் கடுமையா இருக்கப் போறதால (நம்பிக்கை... அதானே வாழ்க்கை) ஒவ்வொருத்தரையும் தனித்தனியா கூப்பிட்டு பேசறாருனு நினைக்கிறேன். Read More
Dec 19, 2020, 10:06 AM IST
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்த ஆண்டு சினிமா துறை மிகவும் மோசமான நிலையை எதிர்கொண்டுள்ளது. கடந்த 8 மாதமாகப் பொருளாதார ரீதியில் மந்த நிலை நீடித்து வருகிறது. Read More
Dec 18, 2020, 17:00 PM IST
உலக டென்னிஸ் போட்டியில் கிளாமர் வீராங்கனையாக வலம் வந்த ரஷ்யாவை சேர்ந்த மரிய ஷரபோவா இங்கிலாந்தை சேர்ந்த 41 வயதான அலெக்சாண்டர் ஜில்க்ஸ் என்ற தொழிலதிபரை மணக்கிறார். இவர்களது நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது. அலெக்சாண்டருக்கு இது இரண்டாவது திருமணம் ஆகும். இவருக்கு ஒரு குழந்தையும் உள்ளது. Read More
Dec 16, 2020, 20:24 PM IST
ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் ஏலூரில் கடந்த 4ஆம் தேதி அங்குள்ள மக்கள் ஒருவித மர்ம நோயால் பாதிக்கப்பட்டு திடீரென மயங்கி விழுந்துள்ளார். Read More
Dec 16, 2020, 13:08 PM IST
லதா ரஜினிகாந்த் நடத்தும் ஆஸ்ரம் பள்ளி இருக்கும் வாடகைக் கட்டிடத்தை ஏப்ரல் மாதத்திற்குள் காலி செய்ய வேண்டும் என்று ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. காலி செய்யாவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என்றும் எச்சரித்துள்ளது. Read More