Jun 24, 2020, 13:43 PM IST
கோவில்பட்டி கிளைச் சிறையில் சாத்தான்குளம் தந்தை, மகன் மர்ம மரணம் அடைந்தது தொடர்பாகச் சென்னை ஐகோர்ட் தாமாக வழக்கு எடுத்து விசாரிக்க முறையீடு செய்யப்பட்டுள்ளது.தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தைச் சேர்ந்தவர் ஜெயராஜ் மகன் பென்னிக்ஸ் (31). இவர் அப்பகுதியில் செல்போன் கடை நடத்தி வந்தார். Read More
Jun 23, 2020, 13:38 PM IST
சாத்தான் குளத்தில் போலீஸ் லாக்கப்பில் தந்தையும், மகனும் மர்ம மரணம் அடையக் காரணமானவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். Read More
Jun 23, 2020, 13:19 PM IST
சாத்தான்குளம் போலீஸ் ஸ்டேஷனில் தந்தையும், மகனும் மர்மமான முறையில் மரணம் அடைந்தனர். போலீஸ் தாக்குதலில் இவர்கள் மரணம் அடைந்ததாகக் கூறி, மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். Read More
Jun 14, 2020, 10:50 AM IST
தாம் தூம் படத்தில் ஜெயம் ரவியுடன் நடித்த கங்கனா ரனாவத் இந்தியில் நடிக்கச் சென்று தனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கிறார். ஜான்சிராணி கதையாக உருவான மணி கர்ணிகா படத்தில் இயக்குனர் பொறுப்பு ஏற்றதுடன் அதில் நடித்தார்.மேலும் சில படங்களில் கதை, திரைக்கதையில் பங்கேற்றார். Read More
May 26, 2020, 16:44 PM IST
நடிகரும் தயாரிப்பாளருமான மன்சூரலிகான் விடுத்துள்ள அறிக்கை கூறியிருப்பதாவது: தட்டம்மை, தடுப்பம்மை போன்றவற்றைக் குழந்தைப் பருவத்திலேயே எதிர் கொண்டு நம் உடல் வலிமை பெற்று இருக்கிறது. மேலும், நமது உணவுப் பழக்கங்களால் நம் உடலுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி என்பது இயற்கையிலேயே அதிகமாக உள்ளது. Read More
May 11, 2020, 14:26 PM IST
டிவி நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் விஜய்சேதுபதி கோவில்களை அவமதித்தாக சிலர் அவரை இணைய தளத்தில் விமர்சித்து வருகின்றனர். இதையடுத்து விஜய் சேதுபதியை விமர்சிப்பவர்கள் பற்றி அவரது ரசிகர் நற்பணி இயக்கம் சார்பில் போலீஸ் கமிஷனரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. Read More
Apr 29, 2020, 10:09 AM IST
விழா ஒன்றில் கோவில்கள் கட்டுவதை விடப் பள்ளிகளைக் கட்ட உதவுங்கள் என்றார். அது சர்ச்சையானது. இது பற்றி நடிகர் சூர்யா அளித்துள்ள அறிக்கை வருமாறு:மரம் சும்மா இருந்தாலும் காற்று விடுவதாக இல்லை என்கிற கருத்து சமூக ஊடக விவாதங்களுக்கு அப்படியே பொருந்தும் Read More
Apr 27, 2020, 10:13 AM IST
கோவில்கள் கட்ட நிதி அளிப்பதற்குப் பதில் மருத்துவமனைகள் கட்ட நிதி அளிக்கலாம் எனச் சமீபத்தில் ஜோதிகா ஒரு நிகழ்ச்சியில் பேசினார். இது குறித்து நடிகை காயத்ரி டிவிட்டர் பக்கத்தில் கூறும்போது, ஜோதிகா தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் எனத் தெரிவித்திருக்கிறார். Read More
Apr 26, 2020, 10:52 AM IST
சமீபத்தில் நடிகை ஜோதிகா ஒரு விழாவில் பேசும்போது தஞ்சை பெரிய கோவிலைப் பற்றி தவறாகப் பேசியதாகச் செய்திகள் வெளியானது. ஆனால் ஜோதிகா அப்படிப் பேசவில்லை கோவில்களுக்குப் பதில் மருத்துவமனைகள் கட்டலாம் என்று பேசியதாக விளக்கம் அளிக்கப்பட்டது. Read More
Apr 24, 2020, 18:14 PM IST
கோவில் கட்டுவதற்குச் செலவழிப்பதற்குப் பதில் மருத்துவமனைகள் கட்டலாம் என்று விழா ஒன்றில் பேசியது சர்ச்சையானது. இது குறித்து ஜோதிகா சசிகுமார் நடிக்கும் படத்தை இயக்கும் இரா. சரவணன் கூறியதாவது :சசிகுமார் - ஜோதிகா நடிப்பில் புதிய படத்தை இயக்கி வருகிறேன். Read More