Oct 6, 2020, 17:19 PM IST
கொரோனா காரணமாக மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ள பெண்கள் மதுவுக்கு அடிமை வருவதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கானோரின் வாழ்க்கையை கொரோனா புரட்டிப் போட்டுவிட்டது. வேலை இழந்தும், சம்பளம் இழந்தும் பலர் தவித்து வருகின்றனர். Read More
Oct 6, 2020, 13:23 PM IST
பாலிவுட் பாடகிகள் பலர் தமிழில் பாடல்கள் பாடி உள்ளனர், இப்போதும் பாடி வருகின்றனர். Read More
Oct 6, 2020, 12:56 PM IST
நாடு முழுவதும் சிறுவர், சிறுமிகளின் ஆபாச வீடியோக்களை பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. Read More
Oct 6, 2020, 12:09 PM IST
கன்னட நடிகர் துருவா சர்ஜா. இவருக்கு இன்று 32 வது பிறந்த நாள். ஆனால் தனது பிறந்தநாளை கொண்டாட பெங்களூருவில் உள்ள எனது வீட்டுக்கு ரசிகர்கள் யாரும் வர வேண்டாம் என்று கேட்டுக்கொண்டிருக்கிறார். Read More
Oct 6, 2020, 11:37 AM IST
மனைவியுடன் கொஞ்சுவதற்குத் தடையாக இருந்த 5 வயது மகனை பஸ் ஸ்டாண்டில் விட்டுவிட்டு மகனை யாரோ கடத்தி சென்றதாக வாலிபர் போலீசில் புகார் கூறி நாடகமாடியது பரபரப்பை ஏற்படுத்தியது.குஜராத் மாநிலம் சூரத் பகுதியில் தான் இந்த சம்பவம் நடந்தது. Read More
Oct 6, 2020, 11:27 AM IST
ஆதிராஜன் இயக்கும் படம் அருவா சண்ட. இதில் வி.ராஜா ஹீரோவாக அறிமுகமாகிறார் ஹீரோயினாக மாளவிகா மேனன் நடிக்கிறார். விரைவில் திரைக்கு வரத் தயாராகிக் கொண்டிருக்கும் சமூகப் புரட்சி கொண்ட திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் நடிகை சரண்யா பொன்வண்ணன். Read More
Oct 6, 2020, 11:20 AM IST
சின்னத்திரை நடிகர்கள் சங்கத்துக்குச் சமீபத்தில் இயக்குனர் நடிகர் மனோ பாலா தலைவராகச் செயற்குழுவில் தேர்வு செய்யப்பட்டதாகச் சங்கம் சார்பில் பொதுச் செயாலாளர் ரிஷி கேசவன் அறிவித்தார். அதற்கு பொருளாளர் மற்றும் செயற்குழு உறுப்பினர்களும் சம்மதம் தெரிவித்திருந்தனர். Read More
Oct 6, 2020, 10:22 AM IST
அறிமுக நாள் தொடர்கிறது. கமல் பாத்ரூம்லாம் ஏன் பூட்டி வைக்கறிங்க, இதெல்லாம் தவறுங்கனு எடப்பாடியா எடுத்துச் சொன்னதை உடனே கேட்டு செயல் புரிந்தார் பிக்பாஸ். பாத்ரூமை உடனடியா திறந்து விட்டாரு. Read More
Oct 6, 2020, 09:44 AM IST
கொங்கு மண்டலத்தைத் தொடர்ந்து, தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் கொரோனா பரவத் தொடங்கியுள்ளது.தமிழகத்தில் தினமும் புதிதாக 5 ஆயிரம் பேருக்குத் தொற்று கண்டறியப்படுகிறது. நேற்று (அக்.5) புதிதாக 5395 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதில் 7 பேர் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள். Read More
Oct 5, 2020, 21:05 PM IST
லக்னோவில் வைத்து கொடூரமாக பலாத்காரம் செய்யப்பட்ட நேபாள நாட்டு இளம்பெண் மிரட்டலுக்கு பயந்து 800 கிமீ தாண்டி நாக்பூர் போலீசில் புகார் செய்ய வேண்டிய பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது. Read More