Jan 27, 2021, 09:35 AM IST
டெல்லி செங்கோட்டையில் கொடியேற்றியவர்களுக்கும், தங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று போராட்டம் நடத்திவரும் விவசாய சங்கத்தினர் அறிவித்துள்ளனர். கடும் வன்முறையைத் தொடர்ந்து டெல்லியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. Read More
Jan 24, 2021, 09:17 AM IST
பிரதமர் மோடி முன்னிலையில் மம்தா பானர்ஜியை பேச விடாமல், பாஜகவினர் கோஷமிட்டதால் அவர் பேசாமல் மேடையை விட்டு அகன்றார். Read More
Jan 23, 2021, 17:29 PM IST
மும்பையில் பிரபலமான முனாவர்பாய் என்ற டிவி நடிகரை திடீரென கைது செய்து முறுக்கு காட்டியிருக்கிறது மும்பை போலீஸ் எந்த ஆதாரமும் இன்றி இவர் கைது செய்யப்பட்டதாகப் பலரும் கொந்தளிக்க மும்பை போலீஸ் கையை பிசைந்து கொண்டு இருக்கிறது. Read More
Jan 22, 2021, 14:24 PM IST
மேற்கு வங்கத்தில் சுவெந்து அதிகாரியைத் தொடர்ந்து இன்னொரு அமைச்சர் ராஜினாமா செய்துள்ளார். இவரும் பாஜகவுக்கு தாவலாம் எனத் தெரிகிறது.மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. Read More
Jan 20, 2021, 17:09 PM IST
மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள நந்திகிராம் என்ற பெயரை அவ்வளவு எளிதில் யாரும் மறந்திருக்க வாய்ப்பில்லை. அங்கு விவசாய நிலத்தை அபகரிப்பதை கண்டித்து விவசாயிகள் மாபெரும் போராட்டத்தை நடத்தினர். அதில் 14 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். Read More
Jan 19, 2021, 13:35 PM IST
சசிகலா விடுதலையாகி வந்தாலும் அதிமுகவில் எந்த மாற்றமும் ஏற்படாது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக கூறியுள்ளார். Read More
Jan 18, 2021, 13:32 PM IST
துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி மீது நீதித்துறையை இழிவுபடுத்தியதற்காக நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஐகோர்ட்டில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. Read More
Jan 18, 2021, 13:05 PM IST
முதல்வர் எடப்பாடி பழனிசாமி 2 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ளார். பிரதமரை சந்திக்கும் அவர், அதிமுக-பாஜக கூட்டணி தொடர்பாக அமித்ஷாவுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். Read More
Jan 17, 2021, 09:54 AM IST
மத்திய அரசின் மிகப்பெரிய சுகாதார திட்டமான ஆயுஷ்மான் பாரத்-பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜானா திட்டம் பல மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நடைமுறையில் உள்ளது. Read More
Jan 15, 2021, 10:18 AM IST
சசிகலாவைச் சாக்கடை ஜலம் என்று துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி ஒப்புமைப்படுத்திப் பேசியது சசிகலா ஆதரவாளர்களுக்கு கடும் கோபத்தை ஊட்டியுள்ளது.துக்ளக் இதழின் 51-வது ஆண்டுவிழா சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொள்வதாக இருந்தது. Read More