Jan 11, 2021, 11:44 AM IST
நான் அரசியலுக்கு வரவே மாட்டேன் என்று ரஜினி மீண்டும் அழுத்தம் திருத்தமாகக் கூறியுள்ளார். தன்னை கட்டாயப்படுத்தும் நிகழ்ச்சிகளை நடத்தி வேதனைக்குள்ளாக வேண்டாம் என்றும் கோரியுள்ளார்.நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டுமெனப் பல ஆண்டுகளாக அவரது ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். Read More
Jan 9, 2021, 19:29 PM IST
தமிழ்நாடு அரசு நுகர்பொருள் வாணிபக் கழகத்திலிருந்து காலியாக உள்ள பட்டியல் எழுத்தர், உதவுபவர், காவலர் பணிகளுக்குக் காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்க்காணும் தகவல்களைப் படித்து 19.01.2021க்குள் விண்ணப்பிக்கலாம். Read More
Jan 7, 2021, 09:45 AM IST
ரஜினி அரசியலுக்கு வர வேண்டுமென்று கட்டாயப்படுத்தும் போராட்டத்திற்காகச் சிலர் நிதி வசூல் செய்வதாகவும், அது மிகவும் வருந்தத்தக்கது என்று ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி கூறியுள்ளார்.நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டுமென பல ஆண்டுகளாக அவரது ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். Read More
Jan 6, 2021, 14:29 PM IST
விருதுநகர் மாவட்ட ஊரக வளர்ச்சி துறையிலிருந்து காலியாக உள்ள அலுவலக உதவியாளர், இரவுக்காவலர் மற்றும் ஈப்பு ஓட்டுநர் பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. Read More
Jan 5, 2021, 09:40 AM IST
பாலிவுட் நடிகர் சல்மான்கான் அடிக்கடி சர்ச்சையில் சிக்குவார். ரசிகர்களிடம் முரட்டுத் தனமாக நடந்துகொள்வது சில சமயம் அவரது பாதுகாவலர்கள் ரசிகர்களை தாக்குவது போன்ற சம்பவங்களில் ஈடுபடுகிறார்கள் இது பரபரப்பை ஏற்படுத்தும். Read More
Jan 3, 2021, 13:25 PM IST
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நுழைவு வாயில், கொடி மரம், பலிபீடம் ஆகியவற்றில் புதிய தங்கத் தகடுகள் பதிக்கும் பணி தொடங்கியது.திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ராஜகோபுர நுழைவு வாயில், கொடிமரம் மற்றும் பலிபீடம் ஆகியவற்றில் பொருத்தப்பட்டிருந்த தங்கத் தகடுகள் தற்போது பொலிவிழந்து காணப்படுகிறது. Read More
Dec 26, 2020, 10:47 AM IST
கொரோனா பரவல் குறைந்த பிறகு திருப்பதி கோவிலில் கட்டுப்பாடுகள் படிப்படியாக நீக்கப்பட்டு அனைத்து பக்தர்களும் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். தற்போது தினமும் 30 ஆயிரம் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். Read More
Dec 25, 2020, 18:48 PM IST
வேலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் அரசு தலைப்பில் காலியாக உள்ள ஓட்டுநர், அலுவலக உதவியாளர் மற்றும் இரவு காவலர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Read More
Dec 22, 2020, 20:25 PM IST
கோவில்பட்டி காவல் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட வாலிபர் சித்திரவதை செய்யப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில் டிஎஸ்பி உள்பட 9 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. Read More
Dec 22, 2020, 09:50 AM IST
சோம்நாத் சிவன் கோயிலில் 1400 தங்கக் கலசம் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. குஜராத் மாநிலத்தில் பிரசித்தி பெற்ற சோம்நாத் சிவன் கோயில் உள்ளது. 12 ஜோதிர்லிங்கங்களில் முதலாவது லிங்கம் இங்குள்ளது. பல நூற்றாண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த கோயில், நாடு சுதந்திரமடைவதற்கு முன்பு அன்னியர்களால் இடிக்கப்பட்டது. Read More