Oct 15, 2020, 14:52 PM IST
சமூக வலைத்தளங்களைப் பல நடிகைகள் தங்களது பப்ளிசிட்டி எந்திரமாக மாற்றி இருக்கின்றனர். விதவித கவர்ச்சி போஸ்களில் படங்களை வெளியிட்டு இளசுகளை ஏங்கவிடுவதுடன் அதன் மூலம் பட வாய்ப்புகளையும் பெறுகின்றனர். ஒரு சில நடிகைகள் டாப் லெஸ், நிர்வாண படங்களும் வெளியிட்டு அக்கப்போர் செய்கிறார்கள். Read More
Oct 4, 2020, 16:09 PM IST
திருநெல்வேலியில் இருந்து தென்காசி வரையிலான பாதையை நான்கு வழிப்பாதையாக மாற்ற நிதி ஒதுக்கீடு செய்து 4 ஆண்டுகள் கடந்து பணிகள் எதுவுமே நடக்காதது Read More
Sep 27, 2020, 20:35 PM IST
கேரளா மாநிலம் எப்பொழுதும் பசுமையாக காணப்படும்.அங்கு அடிக்கடி மழை பொழிவதால் மரங்கள்,செடிகள்,கொடிகள் என பல வகையானவை பச்சை பசேலென்று விளங்கும். Read More
Sep 24, 2020, 20:38 PM IST
நம் கண்ணில் தினமும் படும் மரங்களுள் வேப்ப மரமும் ஒன்று. பல இடங்களில் வேப்ப மரங்கள் இருக்கும். அவற்றை நாம் ஏதோ ஒரு மரம் என்று நினைப்போம். ஆனால், கைக்கெட்டும் உயரத்தில் இருக்கும் வேம்பின் இலைகள் சிறந்த மருத்துவ குணம் கொண்டவை. Read More
Sep 11, 2020, 20:39 PM IST
தமிழ் திரைப்படமான குணா திரைப்படம் யாவரும் அறிந்ததே…குணா திரைப்படம் என்றாலே ஒரு உண்மையான காதல் காவியம்என்பது மட்டுமே நினைவிற்க்கு எட்டும். Read More
Aug 26, 2020, 16:06 PM IST
முருங்கை கீரையும் அவ்வாறே நமக்கு அருகில், பெரும்பாலும் விலையில்லாமல் அல்லது மிகக்குறைந்த விலையில் கிடைக்கக்கூடிய சத்துகள் நிறைந்த கீரையாகும். கிராமங்களில் பொதுவாக வீட்டின் புழக்கடையில் முருங்கை மரங்கள் கண்டிப்பாக நிற்கும். தெருவில் இருவர் வீடுகளில் முருங்கை மரங்கள் இருந்தால், அத்தெருவில் அனைவருக்குமே முருங்கை கீரை, முருங்கை காய் தாராளமாக கிடைக்கும். Read More
Aug 22, 2020, 10:15 AM IST
சந்தன மரங்கள் இருந்தால் சந்தன கொள்ளையர்களும் இருப்பது வழக்கம்தான். இதனால் இப்பகுதியில் ஏராளமான சந்தன கொள்ளையர்களின் நடமாட்டம் உண்டு. போலீசார் பல அதிரடி நடவடிக்கை எடுத்த போதிலும் சந்தனக் கொள்ளையர்களை கட்டுப்படுத்த முடியவில்லை. Read More
Jul 14, 2020, 10:53 AM IST
நடிகை சமந்தா கொரோனா ஊரடங்கில் தன்னை பிஸியாக வைத்துக்கொண்டிருக்கிறார். உடற்பயிற்சி செய்வது. தோட்ட வேலை, யோகாசனம், ஷாப்பிங் செல்வது, நீச்சல், சமையல் செய்வது செல்ல நாய்க் குட்டியுடன் விளையாட்டு என படு பிஸியாக இருக்கிறார், Read More
Jun 3, 2020, 14:53 PM IST
கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர் குடும்பங்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் வழங்குமாறு மத்திய அரசிடம் மம்தா பானர்ஜி கோரியுள்ளார். மேற்கு வங்கத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதித்த நிலையில், அம்பன் புயல் தாக்கியதிலும் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. Read More
May 24, 2020, 14:41 PM IST
மேற்கு வங்கத்தில் அம்பன் புயலால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், மாநில அரசை குறை கூறியவர்களுக்கு பதிலளித்த முதல்வர் மம்தா பானர்ஜி, வேண்டுமானால், என் தலையை வெட்டுங்க.. என்று கோபம் கொண்டார். Read More