Jan 18, 2021, 09:17 AM IST
பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டியில் நான்காம் நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா உணவு இடைவேளையின்போது 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 149 ரன்கள் எடுத்துள்ளது. இதையடுத்து இந்தியாவை விட ஆஸ்திரேலியா 182 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.பிரிஸ்பேன் கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 369 ரன்கள் எடுத்தது. Read More
Jan 16, 2021, 18:27 PM IST
ஏற்கனவே இந்திய கிரிக்கெட் அணியில் பாதி பேருக்கு மேல் காயமடைந்துள்ள நிலையில் நேற்று முதலாவது இன்னிங்சில் வேகப் பந்துவீச்சாளர் நவ்தீப் செய்னியும் காயமடைந்தார். இதையடுத்து அவர் 2வது இன்னிங்சிலும் விளையாடுவாரா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அவரை அடுத்த இன்னிங்சுக்கு தயார்படுத்த மருத்துவக் குழுவினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். Read More
Jan 16, 2021, 11:24 AM IST
பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டியில் திடீரென மழை பெய்ததால் ஆட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்தியா 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 62 ரன்கள் எடுத்துள்ளது. கேப்டன் ரஹானே 2 ரன்களுடனும், புஜாரா 8 ரன்களுடனும் ஆடிக் கொண்டிருக்கின்றனர். Read More
Jan 16, 2021, 09:42 AM IST
பிரிஸ்பேன் கிரிக்கெட் டெஸ்டில் ஆஸ்திரேலியா இன்று 369 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அரங்கேற்ற ஆட்டக்காரர்களான தமிழகத்தை சேர்ந்த நடராஜன் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை சாய்த்து சாதனை படைத்தனர். ஷார்துல் தாக்கூரும் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். Read More
Jan 15, 2021, 10:27 AM IST
பிரிஸ்பேனில் 4வது கிரிக்கெட் டெஸ்ட் இன்று தொடங்கியது. டாசில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா பேட்டிங் செய்து வருகிறது. இந்திய அணியில் காயமடைந்த அஷ்வின், பும்ரா, ஜடேஜா மற்றும் ஹனுமா விஹாரி ஆகியோர் ஆடவில்லை. தமிழக வீரர் நடராஜன் இன்று டெஸ்ட் போட்டியில் அரங்கேறி உள்ளார். Read More
Jan 12, 2021, 11:45 AM IST
ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்தில் இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் காயமடைவது தொடர்கதையாகிறது. ரிஷப் பந்த், ஜடேஜா, ஹனுமா விஹாரி ஆகியோருக்கு அடுத்தபடியாக பும்ராவும் காயமடைந்து இருப்பதால் அவரும் அடுத்த டெஸ்ட் போட்டியில் விளையாடுவாரா என்பது சந்தேகமே. Read More
Jan 11, 2021, 14:29 PM IST
சிட்னி கிரிக்கெட் டெஸ்ட்டில் இந்தியா தோல்வியில் இருந்து தப்பியது. விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த், புஜாரா மற்றும் அஷ்வின் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் இந்தப் போட்டி டிராவில் முடிவடைந்தது.இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்ட் போட்டி சிட்னியில் கடந்த 7ம் தேதி தொடங்கியது. Read More
Jan 11, 2021, 10:51 AM IST
சிட்னி கிரிக்கெட் டெஸ்ட் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்தியாவுக்கு வெற்றிபெற 41 ஓவர்களில் 127 ரன்கள் எடுக்க வேண்டும். இந்தியாவின் கைவசம் 5 விக்கெட்டுகள் உள்ளன. தேநீர் இடைவேளையின் போது இந்தியா 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 280 ரன்கள் எடுத்துள்ளது. Read More
Jan 10, 2021, 14:00 PM IST
இந்தியா தன்னுடைய இரண்டாவது இன்னிங்சில் இன்று ஆட்ட நேர முடிவின் போது 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 98 ரன்கள் எடுத்துள்ளது. Read More
Jan 10, 2021, 12:30 PM IST
இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜுக்கு எதிராக இன்றும் சிட்னி கிரிக்கெட் டெஸ்ட் போட்டியின் போது இனவெறி தாக்குதல் நடத்தப்பட்டது. Read More