Feb 18, 2019, 12:41 PM IST
காஷ்மீரில் புல்வாமா தாக்குதலில் தொடர்புடைய 2 தீவிரவாதிகளை சுட்டுக் கொன்றது இந்திய ராணுவம். வீட்டில் பதுங்கியிருந்த தீவிரவாதிகளுடன் பல மணி நேரமாக நடந்த துப்பாக்கிச் சண்டையில் இந்திய ராணுவ வீரர்கள் 4 பேரும் வீட்டின் உரிமையாளரும் உயிரிழந்தனர். Read More
Feb 18, 2019, 12:01 PM IST
புல்வாமா தீவிரவாதத் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துடன் செய்திருந்த நேரடி ஒளிபரப்பு ஒப்பந்தத்தை ரிலையன்ஸ் ரத்து செய்து விட்டது. இதனால் பாசிஸ்தான் சூப்பர் லீக் போட்டிகள் நேற்று முதல் நேரடி ஒளிபரப்பு செய்யப்படவில்லை Read More
Feb 18, 2019, 09:27 AM IST
காஷ்மீரின் புல்மாவாவில் வெடிகுண்டு தாக்குதலில் இந்திய வீரர்கள் 40 பேர் கொல்லப்பட்ட பகுதியில் ஒரு வீட்டில் பதுங்கியுள்ள தீவிரவாதிகளை சுற்றி வளைத்த ராணுவத்தினர் கடும் துப்பாக்கிச்சண்டை நடத்தி வருகின்றனர். இதில் இந்திய வீரர்கள் 5 பேர் உயிரிழந்தனர் Read More
Feb 17, 2019, 20:18 PM IST
தாக்குதல் குறித்து ஆதிலின் தந்தை குலாம் ஹசனை ஆங்கில செய்தி நிறுவனம் ஒன்று பேட்டியெடுத்துள்ளது Read More
Feb 17, 2019, 15:40 PM IST
காஷ்மீரின் புல்வாமா தீவிரவாத தாக்குதலுக்கு பின்னணியில் உள்ள பாகிஸ்தானை உலக நாடுகள் தனிமைப்படுத்த வேண்டும் என இந்தியா விடுத்த வேண்டுகோளை நிராகரித்து, அந்நாட்டுக்கு சவூதி இளவரசர் இன்று பயணம் மேற்கொண்டுள்ளார்.பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள பாகிஸ்தானுக்கு 10 பில்லியன் டாலர் நிதி உதவியும் வழங்குகிறது சவூதி அரேபியா. Read More
Feb 16, 2019, 20:02 PM IST
முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் உயிர் நீத்த வீரர்களின் குடும்பங்களுக்கு உதவிகளை அறிவித்துள்ளார். Read More
Feb 16, 2019, 09:50 AM IST
காஷ்மீரில் இந்தியப் படை வீரர்கள் 41 பேரை மனித வெடிகுண்டு மூலம் பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதி கொன்று சிதைத்த சம்பவத்தால் இந்தியா முழுவதும் துக்கம் அனுசரிக்க, பாகிஸ்தான் நாட்டு பத்திரிகைகளோ தீவிரவாதிக்கு சுதந்திரப் போராட்ட தியாகிப் பட்டம் கொடுத்து கொக்கரித்துள்ளன. Read More
Feb 16, 2019, 09:25 AM IST
ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதத் தாக்குதலுக்கு பலியான துணை ராணுவப் படையினருக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறது என அக்கட்சித் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் தெரிவித்துள்ளார் Read More
Feb 15, 2019, 14:52 PM IST
காஷ்மீர் குண்டு வெடிப்புச் சம்பவத்திற்கு பாகிஸ்தானை கடுமையாக எச்சரித்துள்ள பிரதமர் மோடி, தீவிரவாதத்தை ஆதரிக்கும் பாகிஸ்தான் அதற்குரிய விலையை கொடுக்க வேண்டியதிருக்கும் என்று கடுமையாக கூறியுள்ளார் Read More
Feb 15, 2019, 10:02 AM IST
காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் பலியான வீரர்களின் எண்ணிக்கை 44 அதிகரித்துள்ளது. இதில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த வீரர் ஒருவரும் வீர மரணம் அடைந்துள்ளது தெரிய வந்துள்ளது Read More