Jan 6, 2021, 21:19 PM IST
பார்வையாளர்கள் நலன் கருதி சிட்னி மைதானத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. Read More
Jan 6, 2021, 20:49 PM IST
உலகம் முழுவதும் ஏற்கனவே பரவியுள்ள கொரோனா வைரசின் பீதி மக்களிடையே இன்னும் அகலாத நிலையில், இங்கிலாந்திலிருந்து பரவிவரும் உருமாறிய கொரோனா வைரஸ் மேலும் பீதியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. Read More
Jan 6, 2021, 20:40 PM IST
இந்தியாவின் வடக்கு, மேற்கு மற்றும் தென் மாநிலங்களில் பறவை காய்ச்சல் பரவி வருகிறது. ஏவியன் இன்ஃப்ளூயன்ஸா (bird flu) என்று குறிப்பிடப்பட்டும் இந்நோயால் இமாச்சல பிரதேசம், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் மற்றும் கேரளாவில் ஏறத்தாழ 25,000 வாத்துகள், காகங்கள் மற்றும் புலம்பெயர் பறவைகள் இறந்துள்ளதாகக் கூறப்படுகிறது. Read More
Jan 6, 2021, 20:33 PM IST
கேரள மாநிலம் தற்போது தொற்று நோய்களின் கூடாரமாக மாறி வருகிறது. ஏற்கனவே கொரோனா வைரஸ் பீதியை ஏற்படுத்தி உள்ள நிலையில், ஷிகெல்லா வைரஸ், உருமாறிய கொரோனா வைரஸ், பறவை காய்ச்சல் என அடுத்தடுத்து கொள்ளை நோய்கள் பரவி வருகின்றன. Read More
Jan 6, 2021, 20:31 PM IST
தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவின் உறவினரான பிரவீன் ராவ் என்பவருக்கு சொந்தமான 50 ஏக்கர் நிலம் ஹைதராபாத் அபிட்ஸ் பகுதியில் உள்ளது.இந்த நிலம் தொடர்பான பல ஆண்டுகளாகவே சர்ச்சை இருந்து வருகிறது. Read More
Jan 6, 2021, 20:24 PM IST
பிரிஸ்பேனில் நடைபெறவுள்ள 4வது டெஸ்ட் போட்டியை இந்தியா புறக்கணிக்கும் என்ற தகவல் பரவி வருவது நாளை தொடங்க உள்ள 3வது டெஸ்டை பாதிக்கும் என்று ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன் கூறியுள்ளார். Read More
Jan 6, 2021, 20:03 PM IST
ஸோமி நிறுவனத்தின் முன்னாள் துணை நிறுவனமான போகோ (POCO) இரண்டு ஸ்மார்ட்போன்களின் விலையை நிரந்தரமாகக் குறைத்துள்ளது. Read More
Jan 6, 2021, 19:38 PM IST
மதுரை அவனியாபுரத்தைச் சேர்ந்த முனியசாமி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஒரு பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடத்தப்படும் அம்பேத்கர் நகர் பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் ஜல்லிக்கட்டு விழா தை முதல்நாள் அவனியாபுரத்தில் நடைபெறும். Read More
Jan 6, 2021, 19:33 PM IST
வெஜிடபிள் சாப்பிடுவதால் நமது உடலுக்கு முக்கியமாக தேவைப்படும் ஆரோக்கிய சத்துக்கள் நமக்கு கிடைக்கின்றது. இதனால் நாம் சாப்பிடும் போது வெஜிடபிள் சேர்த்து கொள்வது முக்கியம். Read More
Jan 6, 2021, 19:29 PM IST
கொரோனா காலத்தில் மக்களுக்கு நேரடியாகப் பணம் கொடுப்பது தவறில்லை. அரசாங்கம் இல்லாதவர்களுக்குக் கொடுக்க வேண்டும். இதனை முன்கூட்டியே கொடுத்திருக்க வேண்டும், கொரோனா காலத்திலேயே ஒரு குடும்பத்திற்கு 10 ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சி சார்பில் கோரிக்கை வைத்தோம். Read More