Sep 29, 2020, 15:46 PM IST
“மணல் மாஃபியா சேகர் ரெட்டிக்கு எதிரான 247.13 கோடி ரூபாய் ஊழல் வழக்கிற்கு ஆதாரமில்லை” என்று அந்த வழக்கை முடித்து வைத்து மத்திய பா.ஜ.க. அரசு ஒரு சிறப்புப் பரிசை அ.தி.மு.க.விற்கு வழங்கியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது என்று ஸ்டாலின் கூறியுள்ளார் Read More
Sep 29, 2020, 15:31 PM IST
சீனாவில் தனது ஆட்டத்தைத் தொடங்கிய கொரோனா உலகம் முழுக்க பரவி பெரும் பாதிப்பை ஏற் படுத்திவிட்டது. இந்தியாவிலும் கொரோனாவின் பாதிப்புகள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. பொதுமக்களோடு தொழில் துறையினரும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் Read More
Sep 29, 2020, 13:08 PM IST
சேகர்ரெட்டி வீடு ரெய்டு, சேகர்ரெட்டி மீது சிபிஐ வழக்கு, தொழிலதிபர் சேகர் ரெட்டி வழக்கு. Read More
Sep 29, 2020, 12:33 PM IST
ஸ்ருதி ஹாசன், கமர்ஷியல் ஸ்கிரிப்ட் வேண்டாம்,உலக நாயகன் கமல்ஹாசன் மகள் நடிகை ஸ்ருதி ஹாசன், Read More
Sep 29, 2020, 12:13 PM IST
டெல்லியில் 6 வயது மகளை பலாத்காரம் செய்த தனது கணவருக்கு எதிராக போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி நீதிமன்றத்தில் பெண் புகார் கொடுத்துள்ளார். Read More
Sep 29, 2020, 11:58 AM IST
பிரசித்தி பெற்ற பூரி ஜெகநாதர் கோவிலில் பூசாரிகள், ஊழியர்கள் உட்பட 400 பேருக்கு கொரோனா தொற்று பரவியதால் அங்குப் பூஜைகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள பூரி ஜெகநாதர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றாகும். Read More
Sep 29, 2020, 11:36 AM IST
குடும்பத் தகராறில் மனைவியை அடித்து உதைத்த மத்தியப்பிரதேச மாநில டிஜிபி புருஷோத்தம சர்மா அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டார்.மத்தியப் பிரதேச மாநில டிஜிபியாக இருப்பவர் புருஷோத்தம சர்மா. 1986ம் ஆண்டு ஐபிஎஸ் தேர்வான இவர் சட்டப்பிரிவு டிஜிபியாக உள்ளார். Read More
Sep 29, 2020, 10:47 AM IST
உத்தரப்பிரதேச மாநிலத்தில் கூட்டுப் பலாத்காரம் செய்து நாக்கு அறுக்கப்பட்ட 19 வயது இளம்பெண் டெல்லி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். உத்தரப்பிரதேச மாநிலத்தில் சிறுமிகள் முதல் மூதாட்டிகள் வரை கொடூரமான முறையில் பலாத்காரம் செய்யப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. Read More
Sep 29, 2020, 10:11 AM IST
ஒருத்தர ஜனங்களுக்கு நல்லது செய்யவிடமாட்டாங்க போலிருக்கு.. உடனே அவங்கள வெச்சி ஃபிராடு நடக்க ஆரம்பிச்சிட்ராய்ங்க..கொரோனா வைரஸ் தாக்குதல் இந்தியாவில் தொடங்கியதும் லாக்டவுன் என்ற பெயரில் மக்களை வீட்டுச் சிறையில் அடைத்தது போலாகி விட்டது. Read More
Sep 29, 2020, 09:53 AM IST
ஆவின் நிறுவனத்தில் ஊழல் புரையோடிப் போயிருப்பதாகவும், ரூ.15 லட்சம் லஞ்சம் பெற்றுக் கொண்டு பணிநியமனங்கள் நடந்துள்ளதாகவும் பால் முகவர்கள் சங்கம் அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளைக் கூறியுள்ளது Read More