Jan 7, 2021, 16:37 PM IST
டெல்லியில் நடந்து வரும் விவசாயிகள் போராட்டத்தால் கொரோனா பரவல் அதிகரிக்கும் அபாயம் உள்ளது என்றும், எனவே இது தொடர்பாக மத்திய அரசு உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது. Read More
Jan 6, 2021, 21:39 PM IST
சிறுமியின் தாயால் மர்மநபரை அடையாளம் காண முடியவில்லை. Read More
Jan 6, 2021, 21:23 PM IST
பாலியல் வன்கொடுமைகளில் இருந்து தப்பியவர்களுக்கு கன்னித்தன்மை பரிசோதனை நடத்த தடை விதித்து உத்தரவிட்டனர். Read More
Jan 6, 2021, 20:31 PM IST
தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவின் உறவினரான பிரவீன் ராவ் என்பவருக்கு சொந்தமான 50 ஏக்கர் நிலம் ஹைதராபாத் அபிட்ஸ் பகுதியில் உள்ளது.இந்த நிலம் தொடர்பான பல ஆண்டுகளாகவே சர்ச்சை இருந்து வருகிறது. Read More
Jan 6, 2021, 19:38 PM IST
மதுரை அவனியாபுரத்தைச் சேர்ந்த முனியசாமி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஒரு பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடத்தப்படும் அம்பேத்கர் நகர் பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் ஜல்லிக்கட்டு விழா தை முதல்நாள் அவனியாபுரத்தில் நடைபெறும். Read More
Jan 6, 2021, 19:17 PM IST
என்னை திருமணம் செய்ய வேண்டும் என்பது தான் நள்ளிரவில் என்னுடைய வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த வாலிபரின் திட்டம் என்று பிரபல மலையாள நடிகை அஹானா கிருஷ்ணா கூறினார்.மலையாள சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் குறிப்பிடத்தக்கவர் அஹானா கிருஷ்ணா. ஞான் ஸ்டீவ் லோப்பஸ், லூக்கா, பதினெட்டாம் படி உட்பட பல படங்களில் இவர் நாயகியாக நடித்துள்ளார். Read More
Jan 6, 2021, 18:22 PM IST
முல்லையாக தமிழ் மக்களின் மனதில் வாழ்ந்த சித்ரா கடந்த 9 ஆம் தேதி நட்சத்திர ஹோட்டலில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ரசிகர்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. Read More
Jan 6, 2021, 14:25 PM IST
பிரபல நடிகர், நடிகைகள் சிலர் மன அழுத்தம் காரணமாக விபரீத முடிவுகள் எடுக்கின்றனர். அந்த சம்பவங்களில் பலரது பெயர்கள் அடிபட்டாலும் தற்கொலைக்கு காரணமானவர்கள் யாரும் இதுவரை தண்டிக்கப்பட்டதாக நினைவில்லை. Read More
Jan 6, 2021, 13:55 PM IST
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் அ.தி.மு.கவின் மேலிடம் வரை தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வேண்டுமென்று சி.பி.ஐ.க்கு ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். Read More
Jan 6, 2021, 12:42 PM IST
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் அதிமுக பிரமுகர் உள்பட மேலும் 3 பேரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். Read More