May 16, 2020, 13:50 PM IST
இயக்குனர். மிஷ்கின் உதயநிதி ஸ்டாலின் நடித்த சைக்கோ படத்தைக் கடைசியாக இயக்கினார்.அடுத்து விஷால் நடிக்கும் துப்பறிவாளன் இரண்டாம் பாகம் இயக்கி வந்தார். இதில் விஷாலுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. படத்தை இயக்குவதிலிருந்து விளக்கினார் மிஷ்கின் . Read More
May 14, 2020, 13:47 PM IST
கொரோனா நோய்த்தொற்று குறித்து, சட்டப் பேரவைக் கூட்டத்தொடரின் போதே பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக தி.மு.க. எவ்வளவோ எச்சரிக்கை செய்து, நடவடிக்கைகளை எடுக்க வற்புறுத்தியது. Read More
May 11, 2020, 14:39 PM IST
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே சிறு மதுரை கிராமத்தைச் சேர்ந்த அ.தி.மு.க. செயலாளர் கலியபெருமாள், முன்னாள் கவுன்சிலர் முருகன் ஆகியோர் பழிவாங்கும் உணர்ச்சியுடன், வீட்டில் பெரியவர்கள் இல்லாத நேரத்தில், ஜெயபால் Read More
May 10, 2020, 12:27 PM IST
கொரோனா வைரஸ் ஊரடங்கு வரும் 17ம் தேதி வரை நீடிக்கும் நிலையில் தமிழ் நாட்டில் கொரோனா தொற்று பரவலைத் தடுக்க முடியாமல் அதிமுக அரசு திணறிக் கொண்டிருக்கிறது. ஆனால் ஊரடங்கு தளர்வு என்ற பெயரில் சில தளர்வுகள் அறிவித்த தமிழக அரசு டாஸ்மாக் மதுக்கடைக்கும் தளர்வு அளித்துக் கடந்த 7ம் தேதி திறக்கப்பட்டது. Read More
May 7, 2020, 12:50 PM IST
தமிழகம் முழுவதும் திமுகவினர் கருப்பு உடையணிந்து கருப்புக் கொடி ஏந்தி, டாஸ்மாக் கடை திறப்புக்கு எதிராகப் போராட்டம் நடத்தினர்.தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு மே 17ம்தேதி வரை நீடிக்கிறது. இதற்கிடையே, சென்னை தவிர மற்ற மாவட்டங்களில் இன்று(மே7) முதல் டாஸ்மாக் மதுபானக் கடைகள் திறக்கப்படுகின்றன. Read More
May 5, 2020, 17:00 PM IST
நாம் ஆலோசனைகளைச் சொன்னால் அரசுக்குக் கோபம் வருகிறது. ஆனால், சிறு விஷயங்களில் கூட அக்கறையும் சிந்தனைத்திறனும் இல்லை என்று எடப்பாடி பழனிசாமி அரசை மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார் Read More
May 5, 2020, 13:33 PM IST
சென்னை மாநகர் முழுவதும் டாஸ்மாக் மதுபானக் கடைகள் நாளை மறுநாள்(மே7) திறக்கப்படாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.மத்திய அரசு கடந்த 4ம் தேதி ஊரடங்கை நீட்டித்த போதிலும், சிவப்பு மண்டலங்களைத் தவிர மற்ற பகுதிகளில் மதுபானக் கடைகளை திறக்க அனுமதி அளித்தது. Read More
May 4, 2020, 14:20 PM IST
திமுகவின் ஒன்றிணைவோம் வா செயல்திட்டத்தின் பகுதியாக, மகாராஷ்டிராவில் வாழும் தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளர்களுடன் காணொலிக் காட்சி ஆலோசனை நடத்தினேன். அவர்கள் கொரோனா பேரிடர் காலத்தில் பாதுகாப்பாகத் தமிழ்நாட்டுக்கு வர விரும்புகிறார்கள் என்பது தெரிந்தது. Read More
May 3, 2020, 15:23 PM IST
கொரானோ நோய்த் தொற்றில் உலகமே கலங்கிக் கொண்டிருக்கும் நேரத்தில் நெடுஞ்சாலைத் துறை அமைச்சராகவும் இருக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, டெண்டர் விடுவதில் ரொம்ப பிஸியாக இருக்கிறார் என்பது அதிர்ச்சியளிக்கிறது. Read More
May 3, 2020, 15:16 PM IST
தமிழ்நாட்டில் உள்ள கிராம பஞ்சாயத்துகளுக்கு அதிவேக இணையச் சேவை வழங்கும் 1815 கோடி ரூபாய் மதிப்புள்ள “பாரத்நெட்” திட்டப் டெண்டருக்கு அறப்போர் இயக்கம் அளித்த புகாரின் அடிப்படையில், அந்த டெண்டரில் மேல் நடவடிக்கை ஏதும் எடுக்கக் கூடாது Read More