Sep 23, 2020, 10:19 AM IST
மன உளைச்சலால் அவர் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறி வழக்கை எளிதாக முடிக்கப் பார்த்த நிலையில் அவரது மரணத்துக்குப் பின்னால் பின்னப்பட்டிருந்த சதிவலைகள் ஒவ்வொன்றாக அம்பலத்துக்கு வரத் தொடங்கியது. Read More
Sep 23, 2020, 10:07 AM IST
2011வரை யாரென்று வெளியுலகுக்கு அதிகம் தெரியாதவர் பூனம் பாண்டே. அந்த ஆண்டில் நடந்த உலக கிரிக்கெட் போட்டியின் போது இந்திய வெற்றி பெற்றால் மைதானத்தில் நிர்வாணமாக ஓடுவேன் என்று அறிவித்து எல்லோர் கவனத்தையும் ஈர்த்தார். அதன்பிறகு 2013 ம் ஆண்டு நஷா என்ற இந்தி படத்தில் நடித்தார் Read More
Sep 23, 2020, 09:21 AM IST
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்த பின்பு, அத்தியாவசியப் பொருட்கள் சட்டத் திருத்த மசோதா உள்பட பல்வேறு மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. மாநிலங்களவையில் வேளாண் சட்ட மசோதாக்களை நிறைவேற்றும் போது, எதிர்க்கட்சிகள் டிவிசன் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தன. Read More
Sep 23, 2020, 09:15 AM IST
கோவை மற்றும் சேலம் மாவட்டங்களில் தொடர்ந்து கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது.தமிழக அரசு நேற்று (செப்.22) மாலை வெளியிட்ட அறிக்கையின்படி, மாநிலம் முழுவதும் நேற்று மட்டும் 5337 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. Read More
Sep 22, 2020, 17:58 PM IST
னுசாமி (தொழிலாளர் நல அணி) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:சென்னை மாநகராட்சியில் சுமார் 6400 நிரந்தர தொழிலாளர்களும், சுமார் 4500ஒப்பந்த தொழிலாளர்களும் தூய்மைப் பணியாளர்களாக பணியாற்றி வருகின்றனர். Read More
Sep 22, 2020, 14:22 PM IST
கந்தசஷ்டி கவசம் பற்றி விமர்சனம் செய்த விவகாரத்தில் இருவர் கைது செய்யப்பட்டனர். முருகக் கடவுள் மீதான மந்திரத்தை விமர்சித்தவர்களுக்கு எதிராக திரையுலகினர் கோபத்தை வெளிப்படுத்தினர். Read More
Sep 22, 2020, 13:52 PM IST
திருவனந்தபுரம் தங்கக் கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியான ஸ்வப்னா சுரேஷ் விஐபிகளை வீழ்த்த கிலோவுக்கு ₹2,000 விலையுள்ள பேரீச்சம்பழத்தைப் பெட்டி பெட்டியாகக் கொடுத்தது தெரிய வந்துள்ளது. Read More
Sep 22, 2020, 13:47 PM IST
பெங்களூருவில் கன்னட டிவி நடிகை அனிகா உள்ளிட்ட சிலர் போதை மருந்து கடத்தல் தொடர்பான வழக்கில் கைதாகினர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் நடிகைகள் ராகினி திவேதி, சஞ்சனா கல்ராணி கைது செய்யப்பட்டு பெங்களுரு பார்ப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டனர் Read More
Sep 22, 2020, 11:50 AM IST
கடந்த இரு தினங்களுக்கு முன் கேரளாவில் 3 அல் கொய்தா தீவிரவாதிகள் பிடிபட்ட நிலையில் நேற்று திருவனந்தபுரத்தில் மேலும் 2 தீவிரவாதிகளை என்ஐஏ கைது செய்தது. கடந்த இரு தினங்களுக்கு முன் தேசிய புலனாய்வு அமைப்பான என்ஐஏ, மேற்குவங்க மாநிலம், கேரளா உள்பட 12 இடங்களில் அதிரடி சோதனை நடத்தியது Read More
Sep 22, 2020, 11:23 AM IST
கடந்த 3 வருடமாக இல்லம்தோறும் ஒலித்த குரல் இன்று உங்கள் குரலாக ஒலிக்கிறது என்று பிக்பாஸ்4 ஷோவுக்கு ரசிகர்களை உற்சாகத்தோடு அழைத்திருக்கிறார் கமல்ஹாசன். இதற்காக அவர் வெளியிட்ட 2 புரோமோக்கள் வைரலானது. Read More